ADSENSE HERE!
- பாணர் எழுதிய நூல் - ஹர்ஷசரிதம்
- சாளுக்கியரின் பூர்வீகம் - அயோத்தி
- சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் - முதலாம் புலிகேசி.
- அசுவமேத யாகத்தை நடத்தியவர் யார் - முதலாம் புலிகேசி.
- ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்த சிறப்புமிக்க மன்னரின் பெயர் - இரண்டாம் புலிகேசி.
- வனவாசியைக் கைப்பற்றிய மன்னர் யார் - இரண்டாம் புலிகேசி.
- பல்லவ அரசின் முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்தவர் யார் - இரண்டாம் புலிகேசி.
- இரண்டாம் புலிகேசி எந்த மன்னருடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டார் - பாரசீக மன்னர் குஸ்ரவ்.
- இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார் - பல்லவ மன்னர் முதலாம் மகேந்திர வர்மனின் மகனாகிய நரசிம்ம வர்ம பல்லவன்.
- பல்லவ அரசினை உருவாக்கியவர் - சிம்ம வர்மன்.
- காஞ்சியில் பல்லவப் பேரரசினை நிர்மாணித்து அங்கிருந்து ஆட்சி அதிகாரம் செலுத்தியவர் யார் - சிம்ம விஷ்ணு.
- மத்தவிலாசன், விசித்திர சித்தன் மற்றும் குணபத்திரன் என்ற பல்வேறு பட்டங்களில் அழைக்கப்பட்ட அரசன் - முதலாம் மகேந்திரவர்மன்.
- விலாச பிரசனம், பகவத் அஜ்கீயம் போன்ற நூல்களை எழுதியவர் - முதலாம் மகேந்திரவர்மன்.
- மாமல்லன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மன்னன் யார் - நரசிம்மவர்மன்.
- வாதாபி கொண்டான் என்ற பட்டம் பெற்ற மன்னர் - நரசிம்மவர்மன்.
- மாமல்லபுரம் முக்கிய துறைமுகமாக இருந்தது, எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் - நரசிம்மவர்மன்.
- தண்டி என்பவர் எந்த அரசரவையில் புலவராக இருந்தார் - இரண்டாம் நரசிம்மவர்மன் அமைச்சரவையில்
- இரண்டாம் நரசிம்மவர்மனின் மற்றொரு பெயர் - ராஜசிம்மன்.
- காஞ்சியில் கைலாசநாதர் திருக்கோயிலை எழுப்பியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
- மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலைக் கட்டியவர் யார் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
- சங்க காலத்தின் இறுதி சோழ மன்னனின் பெயர் - கோச்செங்கட் சோழன்
- கணைக்கால் இரும்பொறையை வென்றவர் பெயர் - கோச்செங்கட் சோழன்.
- நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் ஆகியோர்யோரின் மைந்தர்கள் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
- பல்லவ அரசன் அபராஜிதனைக் கொன்று தொண்டை மண்டலத்தை கைப்பற்றியவர் பெயர் - முதலாம் ஆதித்யன்.
- இரண்டாம் பராந்தகன் என்று அழைக்கப்பட்ட மன்னர் யார் - சுந்தர சோழன்.
- சுந்தர சோழனின் மனைவியின் பெயர் - வானவன் மாதேவி.
- பாண்டிய ருலாசினி, நித்ய விநோதகன், நிகிரிலி சோழன், சிவபாத சேகரன், செயங்கொண்ட சோழன் மும்முடிச்சோழன் என பட்டங்கள் பெற்ற அரசனின் பெயர் - ராஜராஜ சோழன்.
- சோழர்களின் சிங்கள வெற்றியினை எந்த நூலில் காணலாம் - மகாவம்சம் என்ற பௌத்த நூலில்
- பாபரின் தந்தையார் பெயர் - உமர் சேக் மிர்ஸா
- பாபரின் இயற்பெயர் என்ன - சாகிருத்தீன் முகம்மது பாபர்.
- பாபர் எழுதிய சுயசரிதையின் பெயர் : துசுக் - இ - பாபரி (இது துருக்கி மொழியில் வெளியானது)
- மத்திய ஆசியாவில் இருந்து பாபர் அழைத்து வந்த போர் வீரர்களின் பெயர்கள் என்ன? - உஸ்தாத் அலி மற்றும் முஸ்தபா அலி.
- ஹுமாயூன் தனது ஆட்சிக் காலத்தின்போது கட்டிய கோட்டைகள் - தீன்பானா மற்றும் ஜாமி மஸ்ஜீத்.
- அக்பருக்கு பாதுகாவலராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர் பெயர் - பைராம்கான்.
- அக்பரின் படைத் தளபதியின் பெயர் - ராஜா மான்சிங்.
- அக்பர் ஆட்சியில் நாட்டின் நிலச் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தியவர் பெயர் - ராஜா தோடர்மால்.
- அக்பரின் மிகப்பெரிய சீர்த்திருத்த முறைக்கு என்ன பெயர் - மன்சப்தாரி முறை.
- நூர்ஜஹானின் மற்றொரு பெயர் - மெகருன்னிஸா.
- முதலாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1767 - 1769.
- இரண்டாம் மைசூர் போர் எந்தபிரபு ஆட்சிக்காலத்தின் போது நடைபெற்றது - வாரன்ஹேஸ்டிங்ஸ் பிரபு.
- மூன்றாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1790 - 1792.
- நான்காம் மைசூர் போர் நடைபெற்ற போது ஆட்சியில் இருந்த பிரபுவின் பெயர் - வெல்லஸ்லி பிரபு.
- அடையாற்றுப் போர் நடைபெற்ற ஆண்டு - 1746.
- இரண்டாவது கர்நாடகப்போர் நடைபெற்ற ஆண்டு - 1749 - 1754.
- முதலாம் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டு - 1746 - 1748.
- ஆதிசங்கரர் பிறந்த ஊர் - கேரள மாநிலத்தில் உள்ள காலடி.
- ஆதிசங்கரர் எதன் வழியைப் பின்பற்றினார் - ஞான மார்க்கம்.
- ஆதிசங்கரரின் மற்றொரு பெயர் - பிரசன்ன புத்திரர்.
- பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் சிருங்கேரி என்பது யாருடைய மடங்கள் - ஆதிசங்கரர்.
- ஜோதிஷ பீடம், கோவர்தன பீடம், சாரதா பீடம், சிருங்கேரி பீடம் இந்த நான்கு பீடங்களும் யாருக்குச் சொந்தமானது - ஆதிசங்கரர்.
- விஷ்ணுவின் பக்தர் பெயர் - மத்வாச்சாரியர்.
- மத்வாச்சாரியரின் சித்தாந்தம் எப்படி அழைக்கப்பட்டது - துவைதம்.
- மத்வாச்சாரியர் இயற்றிய நூலின் பெயர் - பிரம்ம சூத்திரம்.
- ராமானுஜர் பிறந்த ஊரின் பெயர் - தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர்.
- கிருஷ்ணரை வணங்குவதின் மூலமே மோட்சத்தை அடைய முடியும் என்று கூறியவர் - நிம்பார்க்கசாரியார்.
- பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர் பெயர் - நிம்பார்க்கசாரியார்.
- கபீர், ரவிதாஸ், பிபா, தனா,சேனா ஆகியோர் யாருடைய சீடர்கள் - ராமநந்தர்.
- வட இந்தியாவின் பக்தி இயக்கத்தின் முதல் சீர்திருத்தவாதி யார் - ராமநந்தர்.
- அல்லா என்றாலும் ஹரி என்றாலும் ஒன்றே என வலியுறுத்தியவர் - கபீர்.
- பக்தி மார்க்கத்தின் மூலமே பிரம்மத்துடன் இணைய முடியும் என்று வலியுறுத்தியவர் - வல்லபாச்சாரியார்.
- சத்சாரிக சூத்திரம், மத்யமிகா சூத்திரம், பிரஜ்னபரிமித சூத்திர சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதியவர் - நாகார்ச்சுனர்.
- புத்த சரிதம், சரிபுத்ர பிரகாரன், சூத்திர அலங்காரம் நூல்களை எழுதியவர் - அஸ்வகோஷர்.
- குமாரசம்பவம், சாகுந்தலம், விக்ரம ஊர்வசியம், மேகதூதம், ரகுவம்சம், மாளவிகாக்னி மித்ரம் போன்ற நூல்களை எழுதியவர் - காளிதாசர்.
- நாகாநந்தம், ரத்னாவளி, பிரியதர்ஷிகா போன்ற நூல்களை எழுதியர் - ஹர்ஷவர்த்தனர்.
- ஹர்ஷ சரிதம், காதம்பரி நூல்களை எழுதியவர் - பாணபட்டர்.
- மகாவீர சரிதம், உத்தர் ராம சரிதம் நூல்களை எழுதியவர் - பவபூதி.
- அஹமதியா இயக்கத்தை பரீத் கோட்டில் நிறுவியர் பெயர் - மீர்ஸா கலாம் அஹமது.
- தேவ சமாஜத்தை லாகூரில் நிறுவியவர் பெயர் - சிவ்நாராயண் அக்னி ஹோத்ரி.
- பிரம்ம சமாஜம் தோன்றிய ஆண்டு - 1828
- நாம்தாரி இயக்கம் தோன்றிய ஆண்டு - 1841
- பிரார்த்தனா சமாஜம் தோன்றிய ஆண்டு - 1867.
- தியாசபிகல் சொசைட்டி அல்லது பிரம்ம ஞானசபை சென்னையில் தோன்றிய ஆண்டு - 1893.
- இந்து சமயத்தைச் சேர்ந்த மக்களின் குறைகளையும் துன்பங்களையும் முகம்மதியர்கள் தங்களின் சுய நலத்திற்காக பயன்படுத்தி கொண்ட சதித்திட்டமே சிப்பாய் கலகம் என்று கூறிய வரலாற்று அறிஞர் - ஜேம்ஸ் அவுத்ராம்.
- சிப்பாய் கலகத்தை இன வெறிக்கு எதிரான போர் என்று முழங்கிய வரலாற்று அறிஞர் - மெட்லி.
- நாட்டுப்பற்றற்ற சுயநலமிக்க சிப்பாய்களின் கலவரமே இது. அதற்கு சுதேச தலைமையோ பொதுமக்கள் ஆதரவோ கிடையாது என்று முழங்கிய வரலாற்று அறிஞர் - சர் ஜான் சீலி.
- சிப்பாய் கலகத்தை முதல் இந்தியப் போர் என்று வர்ணித்த வரலாற்று அறிஞர் - வி.டி.சவர்கார்.
- சிப்பாய் கலகத்தை இது ஒரு படைக்கலகமே தவிர ஆங்கில ஆட்சியை ஒழிக்க வேண்டுமென தொடங்கப்பட்டது அன்று என்றும் இதற்கு துப்பாக்களில் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் ஒரு வாய்ப்பாக பயன்பட்டது என்றும் கூறிய வரலாற்று அறிஞர் - சர்ஜான் லாரன்ஸ்.
- தாதாபாய் நௌரோஜி, எம்.ஜி.ரானடே, சுரேந்திரநாத் பானர்ஜி, பத்ருதீன் தையாப்ஜி, கோபால கிருஷ்ண கோகலே, தீன் ஷா வாச்சா இவர்கள் யார் - மிதவாதிகளில் முக்கியமானவர்கள்.
- பரீந்திர குமார் கோஷ், ஜதீந்திரநாத் பானர்ஜி மற்றும் பிரமோதா மித்தரால் 1902ஆம் ஆண்டு கல்கத்தாவில் புலின்தாஸ் என்பவரால் தொடங்கப்பட அமைப்பின் பெயர் - அனுசீலன் சமிதி.
- சவர்கார் சகோதரர்களால் 1899ஆம் ஆண்டு மகராஷ்டிரத்தில் தொடங்கப்பட்ட அமைப்பின் பெயர் - மித்ர மேளா.
- ஹர்தயாள் மற்றும் சோகன் சிங் பத்னா ஆகியோர் 1917ஆம் ஆண்டு தொடங்கிய அமைப்பின் பெயர் - காதர் இயக்கம்.
- யாருடைய ஆலோசனையின் பெயரில் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் - கோபாலகிருஷ்ண கோகலே.
- காந்தி முதன் முதலில் அஹிம்சை மற்றும் சத்தியம் ஆகியவற்றை யாரிடம் இருந்து கற்றுக்கொண்டார் - ராஜ்சந்திர ராவ்ஜிபாயிடம்.
- சம்பரான் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு - 1917.
- அஹமதாபாத் வேலை நிறுத்தம் நடைபெற்ற ஆண்டு - 1918.
- முதல் உலகப்போர் முடிந்தவுடன் இந்தியத் தீவிரவாத இயக்கத்தையும், பயங்கரப் புரட்சிவாதிகளையும் அடக்கும் பொருட்டு இயற்றப்பட்ட சட்டத்தின் பெயர் - ரௌலட் சட்டம்.
- கருப்புச் சட்டம், சாத்தான் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டத்தின் பெயர் - ரௌலட் சட்டம்.
- சௌகத் அலி என்ற அலி சகோதரர்கள் 1920ஆம் ஆண்டு உருவாக்கிய இயக்கத்தின் பெயர் - கிலாபத் இயக்கம்.
- முதல் வட்டமேஜை மாநாடு நடைபெற்ற ஆண்டு - லண்டனில் 1930நவம்பர் 12முதல் 1931ஜனவரி 19வரை நடைபெற்றது.
- 1772ஆம் ஆண்டு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.
- இரட்டை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.
- 1784ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏசியாடிக் சொஸைட்டி ஆஃப் பெங்கால் யாரால் தொடங்கப்பட்டது - வில்லியம் ஜோனஸ்.
- கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் நியமிக்கப்பட்ட முதல் தலைமை நீதிபதியின் பெயர் - எலிஜா இம்பே.
- ஆங்கில இந்தியாவின் தலைநகராக விளங்கிய நகரம் எது - கல்கத்தா.
- உரிமையியல் மேல் முறையீட்டு மன்றத்தின் பெயர் - சாதர் திவானி அதாலத்
- குற்றவியல் மேல் முறையீட்டு நீதி மன்றத்தின் பெயர் - சாதர் நிஸாமத் அதாலத்.
- ரோகில்கண்டைக் கைப்பற்ற அயோத்தி நவாப்புக்கு ஆதரவாக ஆங்கிலேயர் ஈடுபட்ட போரின் பெயர் - ரோகில்லாப் போர் ; நடைபெற்ற ஆண்டு 1774.
- முதலாம் ஆங்கிலேய மராத்தியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1775 - 1782.
- இரண்டாம் ஆங்கில மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1780 - 1784.
- மூன்றாவது ஆங்கில மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1790 - 1792.
- சிவில் சர்வீஸ் முறை யார் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது - காரன் வாலிஸ் பிரபு காலத்தில்.
- நீதித்துறை சீர்திருத்தம் மற்றும் சிவில் சர்வீஸ் துறைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் - காரன் வாலிஸ் பிரபு.
- இந்தியாவில் முதன் முதலில் காவல் துறை யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது - காரன் வாலிஸ் பிரபு காலத்தில்.
- தீயணைப்படைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1798.
- தீயணைப்புப் படைத் திட்டம் யார் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது - வெல்லெஸ்லி பிரபு.
- முதன் முதலில் துணைப்படைத் திட்டத்தை ஏற்றவர் - ஹைதராபாத் நிஜாம் (1798)
- நான்காவது ஆங்கில மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1799.
- பேசின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு - 1802.
- 1809ஆம் ஆண்டு ரஞ்சித் சிங்குடன் அமிர்தசரஸ் ஒப்பந்தம் யார் காலத்தில் நிறைவேற்றப்பட்டது - முதலாம் மின்டோ பிரபு.
- பட்டயச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது - 1813.
- பட்டயச் சட்டம் யார் காலத்தில் நிறைவேற்றப்பட்டது - முதலாம் மின்டோ பிரபு.
- ஆங்கில நேபாள போர் நடைபெற்ற ஆண்டு - 1814 - 1816.
- மராட்டிய பகுதிகள் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பம்பாய் மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1818.
- 1817ஆம் ஆண்டு சிந்தியா ஒப்பந்தம் யார் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது - ஹேஸ்டிங்ஸ் பிரபு.
- சென்னை மாகாணத்தில் ரயித்துவாரி முறை யார் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது - சர் தாமஸ் மன்றோ கவர்னராக இருந்தபோது.
- முதலாம் பர்மியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1824 - 1826.
- பரத்பூர் இணைக்கப்பட்ட ஆண்டு - 1826.
- இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் - வில்லியம் பென்டிங் பிரபு.
- நவீன மேற்கத்திய கல்வியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார் - வில்லியம் பென்டிங் பிரபு.
- சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு - 1829.
- நீதிமன்ற மொழியான பாரசிகத்தை ஒழித்து அந்தந்த மாநிலங்களின் மொழியை நீதிமன்ற மொழியாக்கிய பெருமை யாரைச் சாரும் - வில்லியம் பென்டிங் பிரபு.
- ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1835, மார்ச் 17ஆம் நாள்.
- ஆக்ரா மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1834.
- சமய மாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு சொத்தில் உரிமை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது யாருடை ஆட்சிக்காலத்தில் - வில்லியம் பென்டிங் பிரபு.
- மெக்காலே மினிட்ஸ் என்று புகழ்பெற்ற கல்விச் சீர்திருத்தம் யாருடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டது - வில்லியம் பென்டிங் பிரபு.
- முதல் ஆப்கானிய போர் நடைபெற்ற ஆண்டு - 1836 - 1842.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் பத்திரிகை சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது - மெட்காப் பிரபு.
- முதல் சீக்கியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1845 - 1846.
- பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் - முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.
- விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1856.
- இரண்டாம் சீக்கியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1848 - 1849.
- தொல்பொருள் துறை யாருடைய ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது - டல்ஹௌசி பிரபு.
- தபால் மற்றும் தந்தி முதல் இணைப்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - 1854.
- ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுப் பணித் துறை யாருடைய ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது - டல்ஹௌசி பிரபு.
- சந்தாலர்கள் எழுச்சி ஏற்பட்ட ஆண்டு - 1855 - 1856.
- கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர் யார் - கானிங் பிரபு.
- பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் அரசப் பிரதிநிதி - கானிங் பிரபு.
- கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1857.
- கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது - கானிங் பிரபு.
- வருமான வரி முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - 1858.
- 1859ஆம் ஆம்டு ஐரோப்பிய போர் வீரர்களின் கிளர்ச்சிக்கு மற்றொரு பெயர் - வெள்ளை கலகம்.
- வஹாபி இயக்கம் யாருடைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது - முதலாம் எல்ஜின் பிரபு.
- ஐரோப்பாவுடன் தந்தி தொடர்பு யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டது - ஜான் லரான்ஸ் பிரபு.
- இந்திய வனத்துறை யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது - ஜான் லரான்ஸ் பிரபு.
- இந்திய ஆயுதச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது - 1878.
- தாய்மொழி பத்திரிகை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1878.
- சிவில் சர்வீஸ் தேர்விற்கான வயது வரம்பு 21ல் இருந்து குறைக்கப்பட்டது யாருடைய ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது - லிட்டன் பிரபு.
ADSENSE HERE!
No comments:
Post a Comment