Breaking News

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 22

ADSENSE HERE!

*  தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -  கலிப்பா


*  ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்

*  சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்

*  தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை

*  யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்


*  உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்

* "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.

*  99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்

*  பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை -  11

*  "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி

*  வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்

*  உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்

*  திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்

*  காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.

*  மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் -  பாண்டியர்

*  தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.

*  தொல்காப்பியம் -  முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.

*  தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது -  அகப்பொருள்.

*  பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்

*  நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் -  திருப்புளி ஆழ்வார்.

*  சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி

*  சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்

*  "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.

*  தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்

ADSENSE HERE!

No comments:

Post a Comment