ADSENSE HERE!

A. அழைத்தல்
B. ஏவுதல்
C. அம்பு
D. கூவுதல்
Answer : C.
2) எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்"
A. கட்டளை வாக்கியம்
B. உணர்ச்சி வாக்கியம்
C. செய்தி வாக்கியம்
D. வினா வாக்கியம்
Answer : D.
3) உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: "நனி"
A. மிகுதி
B. குறைவு
C. அதிர்ச்சி
D. அன்பு
Answer : A.
4) உவமையால் விளக்கப்படும் பொருள்: "பொதிற்கொள் பூமணம் போல"
A. மணம் வீசுதல்
B. வெளிப்படுதல்
C. மறைந்திருத்தல்
D. இணைதல்
Answer : B.
5) உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: கா
A. காடு
B. சோலை
C. ஆறு
D. கலை
Answer : B.
6) கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:
A. கற்றார்
B. கற்றவன்
C. கற்று
D. கற்ற
Answer : B.
7) என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர்
A. சுந்தரர்
B. மாணிக்கவாசகர்
C. திருநாவுக்கரசர்
D. திருஞானசம்பந்தர்
Answer : C.
8) பேரொளி - இலக்கண குறிப்பு வரைக:
A. வினைத் தொகை
B. வினையாலணையும் பெயர்
C. பண்புத் தொகை
D. உவமைத் தொகை
Answer : C.
9) அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - உவமையால் விளக்கப்படும் பொருள் :
A. இரக்கம்
B. அன்பு
C. பொறுமை
D. கருணை
Answer : C.
10) ஆடுகொடி - இலக்கண குறிப்பு வரைக:
A. உவமைத் தொகை
B. தொழிற்பெயர்
C. ஆகு பெயர்
D. வினைத் தொகை
Answer : D.
ADSENSE HERE!
No comments:
Post a Comment