Breaking News

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 378

ADSENSE HERE!

1) ஏ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ? 


 A.    அழைத்தல்

 B.    ஏவுதல்

 C.    அம்பு

 D.    கூவுதல்

Answer : C.

2) எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" 

 A.    கட்டளை வாக்கியம்

 B.    உணர்ச்சி வாக்கியம்

 C.    செய்தி வாக்கியம்

 D.    வினா வாக்கியம்

Answer : D.

3) உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: "நனி" 

 A.    மிகுதி

 B.    குறைவு

 C.    அதிர்ச்சி

 D.    அன்பு

Answer : A.

4) உவமையால் விளக்கப்படும் பொருள்: "பொதிற்கொள் பூமணம் போல" 

 A.    மணம் வீசுதல்

 B.    வெளிப்படுதல்

 C.    மறைந்திருத்தல்

 D.    இணைதல்

Answer : B.

5) உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: கா 

 A.    காடு

 B.    சோலை

 C.    ஆறு

 D.    கலை

Answer : B.

6) கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக: 

 A.    கற்றார்

 B.    கற்றவன்

 C.    கற்று

 D.    கற்ற

Answer : B.

7) என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர் 

 A.    சுந்தரர்

 B.    மாணிக்கவாசகர்

 C.    திருநாவுக்கரசர்

 D.    திருஞானசம்பந்தர்

Answer : C.

8) பேரொளி - இலக்கண குறிப்பு வரைக: 

 A.    வினைத் தொகை

 B.    வினையாலணையும் பெயர்

 C.    பண்புத் தொகை

 D.    உவமைத் தொகை

Answer : C.

9) அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - உவமையால் விளக்கப்படும் பொருள் : 

 A.    இரக்கம்

 B.    அன்பு

 C.    பொறுமை

 D.    கருணை

Answer : C.

10) ஆடுகொடி - இலக்கண குறிப்பு வரைக: 

 A.    உவமைத் தொகை

 B.    தொழிற்பெயர்

 C.    ஆகு பெயர்

 D.    வினைத் தொகை

Answer : D.
ADSENSE HERE!

No comments:

Post a Comment