ADSENSE HERE!

A. சிலப்பதிகாரம்
B. சீறாப்புராணம்
C. புறநானுறு
D. கம்பராமாயணம்
Answer : A.
2) பொருந்தாத் தொடரைக் கண்டறிக.
A. வஞ்சிக்காண்டம்
B. பாலகாண்டம்
C. அயோத்தியா காண்டம்
D. ஆரண்யகாண்டம்
Answer : A.
3) சொற் பொருளறிந்து பொருத்துக.
A. அரி-மயில்;மஞ்சை-மரம்;தத்தை-சிங்கம்;தரு-கிளி
B. அரி-சிங்கம்;மஞ்சை-மயில்;தத்தை-கிளி;தரு-மரம்
C. அரி-மரம்;மஞ்சை- கிளி;தத்தை-மயில்;தரு-சிங்கம்
D. அரி-கிளி;மஞ்சை-சிங்கம்;தத்தை-மரம்;தரு-மயில்
Answer : B.
4) மாமழை - இலக்கணம் அறிக .
A. உவமைத் தொகை
B. வினைத் தொகை
C. உருவகம்
D. உரிச் சொற்றொடர்
Answer : D.
5) "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" - இவ்வடி எந்நூலில் வந்துள்ளது ?
A. சிலப்பதிகாரம்
B. திருக்குறள்
C. மணிமேகலை
D. திருப்புகழ்
Answer : C.
6) புதுமை + எழுச்சி - சேர்த்தெழுக
A. புதுஎழுச்சி
B. புத்தெழுச்சி
C. புதியஎழுச்சி
D. புதும்எழுச்சி
Answer : B.
7) நன்மை + கருத்து - சேர்த்தெழுக
A. நன்கருத்து
B. நல்லகருத்து
C. நற்கருத்து
D. நவின்கருத்து
Answer : C.
8) "மராமத்து இலாக்கா" - சரியான தமிழ்சொல் தருக.
A. மக்கள் நல்வாழ்வுத்துறை
B. பொதுப்பணித்துறை
C. நெடுஞ்சாலைத்துறை
D. மருத்துவத்துறை
Answer : B.
9) பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A. பரணி
B. உலா
C. கோவை
D. பழமொழி
Answer : D.
10) தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன் - எனப்பாடியவர்
A. பட்டிணத்தார்
B. திருஞானசம்பந்தர்
C. திருநாவுக்கரசர்
D. சிவப்பிரகாச சுவாமிகள்
Answer : C.
ADSENSE HERE!
No comments:
Post a Comment