Breaking News

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 380

ADSENSE HERE!

1) "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" இவ்வடி இடம் பெற்றுள்ள நூல் 


 A.    சிலப்பதிகாரம்

 B.    சீறாப்புராணம்

 C.    புறநானுறு

 D.    கம்பராமாயணம்

Answer : A.

2) பொருந்தாத் தொடரைக் கண்டறிக. 

 A.    வஞ்சிக்காண்டம்

 B.    பாலகாண்டம்

 C.    அயோத்தியா காண்டம்

 D.    ஆரண்யகாண்டம்

Answer : A.

3) சொற் பொருளறிந்து பொருத்துக. 

 A.    அரி-மயில்;மஞ்சை-மரம்;தத்தை-சிங்கம்;தரு-கிளி

 B.    அரி-சிங்கம்;மஞ்சை-மயில்;தத்தை-கிளி;தரு-மரம்

 C.    அரி-மரம்;மஞ்சை- கிளி;தத்தை-மயில்;தரு-சிங்கம்

 D.    அரி-கிளி;மஞ்சை-சிங்கம்;தத்தை-மரம்;தரு-மயில்

Answer : B.

4) மாமழை - இலக்கணம் அறிக . 

 A.    உவமைத் தொகை

 B.    வினைத் தொகை

 C.    உருவகம்

 D.    உரிச் சொற்றொடர்

Answer : D.

5) "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" - இவ்வடி எந்நூலில் வந்துள்ளது ? 

 A.    சிலப்பதிகாரம்

 B.    திருக்குறள்

 C.    மணிமேகலை

 D.    திருப்புகழ்

Answer : C.

6) புதுமை + எழுச்சி - சேர்த்தெழுக 

 A.    புதுஎழுச்சி

 B.    புத்தெழுச்சி

 C.    புதியஎழுச்சி

 D.    புதும்எழுச்சி

Answer : B.

7) நன்மை + கருத்து - சேர்த்தெழுக 

 A.    நன்கருத்து

 B.    நல்லகருத்து

 C.    நற்கருத்து

 D.    நவின்கருத்து

Answer : C.

8) "மராமத்து இலாக்கா" - சரியான தமிழ்சொல் தருக. 

 A.    மக்கள் நல்வாழ்வுத்துறை

 B.    பொதுப்பணித்துறை

 C.    நெடுஞ்சாலைத்துறை

 D.    மருத்துவத்துறை

Answer : B.

9) பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. 

 A.    பரணி

 B.    உலா

 C.    கோவை

 D.    பழமொழி

Answer : D.

10) தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன் - எனப்பாடியவர் 

 A.    பட்டிணத்தார்

 B.    திருஞானசம்பந்தர்

 C.    திருநாவுக்கரசர்

 D.    சிவப்பிரகாச சுவாமிகள்

Answer : C.
ADSENSE HERE!

No comments:

Post a Comment