Breaking News

TNPSC - பொது அறிவு வினாக்கள்

ADSENSE HERE!
  • தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்தஇராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில்வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 – இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனைவெளியிட்டார். 


  •  யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியானநூல் ‘ முத்தி வழி ‘ என்பதாகும்சேர்ச் மிஷனைச் சேர்ந்தயோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம்ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.




  • யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களைகாரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவிகல்லடி வேலுப்பிள்ளை அவர்கள்அவ் ஊர்ப்பெயர்அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும்அந் நூல்1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது




  • தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாகிப் எம்சீனிவாசராவ்




  • பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ‘ தமிழ்மகள்’ ஆகும்இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்ததுஇதன்ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணிஅவர்கள் இருந்தார்




  • அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்களநாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களைஎழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ‘ நொறுக்குண்டஉதயம்’ என்றும் 1926 இல் ‘ அரியமலர்’ என்றும் இருநாவல்களை எழுதியிருந்தார்.




  • தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ கீதகவசம்’. 1913ஆம் ஆண்டு.    

  • ADSENSE HERE!

    No comments:

    Post a Comment