Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 122

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 122

1.பச்சையம் இல்லாத தாவரம் எது ?

2.சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கியநாடு எது ?
3.மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
4.நீந்தத் தெரியாத மிருகம் எது  ?
5.எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது?
6.எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு எது?
7.இந்தியாவின் பெரிய நகரம் எது ?
8.மிக உயரமான எரிமலை எது ?
9.கங்காரு தாவும் தூரம் எவ்வளவு ?
10.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார் ? 

பதில்கள்: 1.காளான், 2. இந்தியா, 3.டிசம்பர் 10, 4.ஒட்டகம், 5.பருத்தி, 6.அவுரங்காபாத், 7.கொல்கத்தா, 8.கேடபாக்சி, 9.15 அடி, 10.பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 121

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 121

1. பற்களின் வளர்ச்சி திசையில் மட்டுமே பற்களைத் துலக்க வேண்டும்.


2. மனித பால்பற்களின் எண்ணிக்கை -  20

3. உணவுப் பொருளைக் கடித்து வெட்டுவதற்கு பயன்படும் பற்கள் - வெட்டும் பற்கள்

4. உணவுப் பொருளைக் கிழிக்க பயன்படும் பற்கள் -  கோரைப் பற்கள்

5. நாட்பட்ட பற்சிதைவு நோய் - பயோரியா

6. அறிவுப் பற்கள் - மூன்றாவது பின் கடவாய் பற்கள்

7. நிலைத்த பற்களின் எண்ணிக்கை - 32

பி.எட். பட்ட படிப்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் இணைகிறது

பி.எட். பட்ட படிப்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் இணைகிறது

இந்த கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் சேர்க்கப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. 63/4 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய இந்த தகுதித்தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்வுக்கு நேரம் போதவில்லை என்று தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களும் புகார் தெரிவித்ததை அடுத்து, தற்போது தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதோடு, தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம், அவர்களுக்கு அக்டோபர் மாதம் 3-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பி.எட். மாணவ-மாணவிகளை ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயார்படுத்தும் வண்ணம் நடப்பு கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பில், தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் சேர்க்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன்,

’’தற்போது ஆசிரியர் வேலைக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டத்தை பி.எட். படிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து சேர்க்க உள்ளோம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திற்கான தொழில்பாடம் என்று இது அழைக்கப்படும். இதன்மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் கணிசமான அளவு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில் தற்போது சென்னை லேடி வெலிங்டன் கல்வியில் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. பல்கலைக் கழகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தைப் பார்த்து வருகிறோம். இடம் கிடைக்கப் பெற்றதும் கட்டிடப்பணிகள் தொடங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 658 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு (2012-2013) முதல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பி.எட். மாணவர் சேர்க்கை அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பொது கலந் தாய்வு மூலமாக நடத்தப்படுகிறது. தனியார் கல்லூரிகள் விரும்பினால் அரசு ஒதுக்கீட்டிற்கு இடங்களை வழங்கும். எனினும், பெரும்பாலான கல்லூரிகள் தாங்களாகவே இடங்களை நிரப்பிக்கொள்கின்றன.

தனியார் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு அரசு கல்விக்கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, பி.எட். படிப்புக்கு ரூ.41,500-ம், தேசிய தர மதிப்பீட்டுக்குழு (நாக்) அங்கீகாரம் பெற்றிருந்தால் ரூ.46,500-ம் எம்.எட். படிப்புக்கு ரூ.47,500-ம் வசூலித்துக்கொள்ளலாம். அரசு நிர்ணயித்த இந்த கல்விக்கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரத்தையும் பல்கலைக்கழக இணைப்பு அனுமதியையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஆசிரியர்கள் தேவை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் கூறி இருக்கிறார்.

அதேபோல், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கு புதிதாக 800 பல்கலைக்கழகங்களும், 5 ஆயிரம் கல்லூரிகளும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். எனவே, ஆசிரியர் பயிற்சி படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

100 BEST GENERAL KNOWLEDGE QUIZ QUESTIONS 1

100 BEST GENERAL KNOWLEDGE QUIZ QUESTIONS 1

1 Roger Bannister ran the first sub 4 minute mile who ran 2nd?
John Landie of New Zealand

2 What can be types called chordate, needle and cruciform?
Tree Leaves
3 Musca Domestica can cause disease in man - what is it?
Common Housefly
4 Name the English chemist who first isolated sodium?
 Sir Humphry Davie
5 Who wrote Moon River used in Breakfast at Tiffanies?
Henry Mancini
6 Name Stephen King's first published novel?
Carrie
7 The locals call it Kaapstad what do we call it?
Capetown
8 Interpol was founded in 1923 in what city?
Vienna
9 Musophobia is a fear of what?
Mice
10 The opera Aida was commissioned in 1869 to mark what event?
Opening Suez canal
11 In ancient Greece what was a hoplite?
Soldier
12 In the Harry Potter books what is Aragog?
Chief Spider
13 Who wrote Goodbye Mr Chips?
James Hilton
14 Only 15% of French wines have what on the label?
Appellation Controlee
15 What are blombergs, oak and fire bellied types of?
Toads
16 Sherlock Holmes paid 55 shillings for what?
His Stradivarius violin
17 What is an arras?
A wall hanging e.g. tapestry
18 Steven Georgi is now Yussef Islam what other name had he?
Cat Stevens
19 What literary prize ( worth £30000 ) is for women authors only?
Orange Award
20 The musical Chu Chin Chow is based on what fable?
Ali Baba and the forty thieves
21 Where would you find a parlour, scriptorium, dorter cellarium?
A Monastery
22 US tennis open held at Flushing Meadows used to be where?
Forest Hills
23 Where would you find Volans?
 Southern Sky Constallation Flying Fish
24 The De Beaumont centre in London specialises in what sport?
Fencing
25 Sir Francis Drake named it New Albion what is it today?
Oregon USA
26 Which artist painted sixty two self portraits?
 Rembrandt Van Rinn
27 What elements name comes from the Greek meaning lazy?
Argon
28 Who directed Star Trek films 3 and 4?
Leonard Nimoy
29 Cretinism is caused by a failure of what?
Thyroid gland
30 In Shakespeare's Merchant of Venice name Shylocks wife?
Leah
31 Gold Discs Platinum Discs but who won first Rhodium Disc?
Paul McCartney
32 What is a Fata Morgana?
 Type of Mirage
33 You can do a degree in brewing at Heriot-Watt University where?
Edinburgh
34 Zimbabwe won its first ever Olympic gold in 1980 in what event?
 Women's Hockey
35 What is or was the capitol of Hong Kong?
Victoria
36 In Britain in 1746 what type of clothing was made illegal?
Highland Dress kilt plaid etc
37 What creature can live up to one year without eating ( you? )?
Bedbug
38 The worlds first was 69.5 feet long and took a year to make?
Oil Well
39 What film began "Most of what follows is true"?
Butch Cassidy and the Sundance Kid
40 The thickness of silk is measured in what?
Denier
41 Charcoal Sulphur Saltpetre make what?
Gunpowder
42 The word Sofa comes from the Arabic meaning what?
Bench
43 What are Arran Pilot Homeguard and Ulster Chieftain?
Early types of Potato
44 In 1961 Anton Geesink was the first non Japanese to do what?
 Win a Judo title
45 What colour is the most popular eye shadow of all time?
 Max Factor's Powder Blue
46 Where is the worlds oldest university?
Fez Morocco founded 859
47 Who was known in Germany as Der Bingle?
Bing Crosby
48 Ancient Carthage is in what modern country?
Tunisia
49 Who's first play was The Room?
Harold Pinter
50 What type of creature was Salar - that Tarka would like to eat?
Salmon
51 The capitol of Nigeria was Lagos what is it now?
Abouga
52 Who composed The Dream of Gerontius?
Edward Elgar
53 Captain Macmorris only ever Irishman in what Shakespeare play?
Henry V
54 Tintoretto did most of his painting in what city?
Venice
55 What Olympic event only takes place at 70 and 90 meters?
Ski Jumping official ramp lenghts
56 To whom are the Jews Gentiles?
The Mormons
57 Which plant gets its name from the Persian for turban?
 Tulip
58 What does GP mean on a music score when all players silent?
General Pause
59 What celestial body gets its name from the Greek long haired?
 Comet
60 A petrologist studies what?
Rocks history formation etc
61 Sir Wilfred is the real name of which eponymous character?
Ivanhoe
62 What are the Roman numerals for 505?
DV
63 The Daleks come from what planet?
 Skaro
64 Who was voted most popular film performer in the USA in 1926?
Rin Tin-Tin
65 Name the river that flows through Baghdad?
Tigris
66 Handel's Largo comes from which opera?
Xerxes
67 What happened to Catherine Eddowes on 30th September 1888?
Met Jack the Ripper
68 Madam Hooch teaches what at Hogwarts school?
Quidditch
69 90% of all thoroughbreds are descended from what horse?
 Eclipse
70 Who's first book was "Down and Out in Paris and London"?
 George Orwell
71 What killed 23 people in Rostov Russia in July 1923?
Giant Hailstones
72 What does a librettist do?
Write words to opera
73 How did Dr Watson's first wife die?
Diphtheria
74 Beethoven's third symphony is nicknamed what?
The Eroica
75 To whom was the Eroica dedicated?
Napoleon Bonaparte
76 In medieval France a persons rank was shown by the length of?
 Shoe points bigger=higher
77 Women's international gymnastics Beam Box Floor and what?
Asymmetric bars
78 What song did Rick ask Sam to play in Casablanca?
As Time Goes By
79 Pali is the sacred language of who?
Buddhists in India
80 In WW1 what were Lucifer's?
Matches
81 In legend who killed the mobster Grendel?
Beowulf
82 Who stole the English Crown Jewels was pardoned Charles II?
Colonel Blood
83 She died at 28 but her book on household management famous?
Mrs Beeton
84 The Hindu trinity are Shiva Vishnu and who?
Brahma
85 Name Hercule Poirot's valet?
George
86 Charles S Stratton became famous as who?
General Tom Thumb with Barnum
87 In mythology who slew the nine headed hydra?
Hercules
88 What country holds the Olympic polo championship?
Argentina last contested 1932
89 In Gulliver's Travels name the flying island?
Laputa
90 Who wrote Never Love a Stranger?
Harold Robbins
91 What city has the most canals?
Birmingham
92 Where was Oceanus Hopkins born in 1620?
On the Mayflower
93 In China big wigs have four but lesser men only two what?
Outside Pockets
94 What is the world's warmest sea?
The Red Sea
95 Who played Beau Geste in the 1939 film?
Gary Cooper
96 Who composed the Christmas Oratorio?
J S Bach
97 In Animal Farm what was the name of the farm?
Manor Farm
98 Who owned a chimp called Chee-Chee?
Dr Dolittle
99 Who's directorial debut was with Reservoir Dogs?
Quentin Tarantino
100 Where was pizza first invented?
 Milan

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 120

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 120

1. வைட்டமின் ஏ குறைவினால் உண்டாகும் நோய் - சிரோப்தால்மியா

2. வைட்டமின் சி குறைவினால் உண்டாகும் நோய் - ஸ்கார்வி

3. அதிக கலோரி தரும் உணவை உட்கொள்வதால் உண்டாகும் நோய் - உடல் பருமன்

4. தயாமின் பி1 குறைவினால் தோன்றும் குறைநோய் - பெரி- பெரி

5. இரத்தம் உறையத் தேவையான வைட்டமின் - கே

6. கொழுப்பில் கரையும் வைட்டமின் - ஏ, டி, இ, கே

7. நெல்லிக் கணியில் காணப்படும் வைட்டமின் - சி

8. சூரிய ஒளியினால் தோலில் உருவாக்கப்படும் வைட்டமின் - டி

9. பெருங்குடலில் வாழும் பாக்டீரியங்களால் உருவாக்கப்படும் வைட்டமின் - கே

10. வைட்டமின் பி1 என்பதன் வேதிப் பெயர் - தயாமின்

11. வைட்டமின் பி12 குறைவினால் ஏற்படும் நோய் - அனிமியா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 119

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 119

1. அட்டையின் உணவு - இரத்தம்

2. புகையில் உள்ள நச்சு வேதிப்பொருள் - பென்சோபைரீன்

3. எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்

4. தேனைப் பெறுவதற்காக தேனீக்கள் வளர்க்கும் முறை - ஏபிகல்சர்

5. செவிகளால் சுவாசிப்பது - மீன்

6. தேனீ ஒரு சமூக உயிரியாகும்.

7. ஒரு தேன் கூட்டில் 90 சதவீத ஈக்கள் -  வேலைக்கார தேனீ

8. வேலைக்கார தேனீக்களின் தோலில் காணப்படும் சரப்பி - மெழுகு சுரப்பி

9. தேன் கூட்டில் லார்வாக்களுக்கு அளிக்கப்படும் உணவு - ராயல் ஜெல்லி

10. இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின் - வைட்டமின் பி12

11. பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைவினால் வரும் குறைநோய் - ஆஸ்டியோ மலேஷியா

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா!
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றத் தேவையான தகுதித் தேர்வாக
நிர்ணயிக்கப்பட்டுள்ள சிடிஇடி தேர்வு வரும் நவம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு அதன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதியே கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணத்தை செப்டம்பர் 7ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தகுதி தேர்வில் வெற்றி அடைந்தாலும் ஆசிரியர் பணி கிடைக்குமா?

தகுதி தேர்வில் வெற்றி அடைந்தாலும் ஆசிரியர் பணி கிடைக்குமா?

டபுள் டிகிரி பட்டம் பெற்றவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் பணி கிடைக்குமா என்று பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர். டபுள் டிகிரி
படித்தவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 3 ஆண்டு கள் கொண்ட பட்டப்படிப்பே முறையானது. அந்த முறையில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு பெறும் தகுதி உள்ளது. மேலும், டபுள் டிகிரி படித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது. பணிநியமனமும் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டது. 

இதற்கிடையே 25ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, ‘மீண்டும் தகுதித் தேர்வு அக்டோபர் மாதம் நடக்கும்‘ என்று தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் பலர் ‘டபுள் டிகிரி‘ முடித்துள்ளனர். அவர்கள் அக்டோபர் மாதம் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அவர்களுக்கு ஆசிரியர் வேலை கிடைக்குமா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கவில்லை. 

உயர் நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பின்படி பார்த்தால் டபுள் டிகிரி படித்தவர்கள் ஆசிரியர் பணியை பெற முடியாது. இதனால், டபுள் டிகிரி படித்தவர்கள் மேலும் கலக்கம் அடைந்துள்ளனர்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 118

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 118

1. தண்டு எத்தகைய ஒளிநாட்டம் கொண்டது - நேர் ஒளி நாட்டம்


2. விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து

3. பின்னுக்கொடிக்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்

4. வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி

5. இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி

6. தூண் வேர்கள் கொண்ட தாவரம் - ஆலமரம்

7. சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன - செதில் இலைகளாக

8. மறுசுழற்சி செய்யும் விலங்கினம் - மண்புழு

9. இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் - ஹீவியா பிரேசிலியன்சிஸ்

10. சிகரெட் புகையில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்பு - பொலோனியம் - 210

11. DDT என்பது ஒரு பூச்சிக்கொல்லிக்கு ஒர் உதாரணமாகும்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 117

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 117

1. வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது - ஈர்க்கும்.

2. வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது - வாண்டா

3. உமிழ்நீரில் காணப்படும் நொதி - டயலின்

4. பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது - பிளாண்டே

5. பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - அகாரிகஸ்

6. இரு வாழ்விற்கு எடுத்துக்காட்டு - தவளை

7. ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது - ஈ

8. ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்

9. கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்

10. சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் - கரும்பு

11. மண் அரிப்பைத் தடுப்பது - வேர்த்தொகுப்பு

12. தண்டுக் கிழங்கிற்கு எடுத்துக்காட்டு - உருளைக் கிழங்கு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை 2,88,588 பேரும், இரண்டாம் தாளை 3,88,175 பேரும் எழுதினர். இத்தேர்வில் தலா 150 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது.
மொத்தமுள்ள மதிப்பெண்ணில் 60% மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு எப்போது வெளியாகும்!

டி.இ.டி., தேர்வு முடிவு எப்போது வெளியாகும்!

டி.இ.டி. தேர்வு முடிவு தயாராக உள்ள போதும், வருமா, வராதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தேர்வில் போதிய அளவு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை
குறைவாக இருப்பதால் தேர்ச்சி விகிதத்தை குறைப்பது பற்றி டி.இ.டி. ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தேர்வு முடிவுகள் தாமதமாவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜூலை, 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5.50 லட்சம் பேர் எழுதினர். தமிழக அரசு, முதல் முறையாக நடத்திய இத்தேர்வு கேள்வித்தாள் அமைந்த விதம், கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, 3 மணி நேரம்; 150 மதிப்பெண்கள், டி.இ.டி., தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம்; 150 மதிப்பெண்கள் என, இரு தேர்வுக்கும் மிகப்பெரிய முரண்பாடு; யாருமே சிந்தித்துப் பார்க்காத வகையில் அமைந்த கேள்விகள் என, அடுக்கடுக்காக பல்வேறு குமுறல்களை, தேர்வர் வெளிப்படுத்தினர்.

தேர்வர் மத்தியில் இருந்து, இதுவரை எதிர்பார்த்திராத அளவுக்கு, கடும் விமர்சனங்களை, டி.ஆர்.பி., எதிர்கொண்டது. 10 சதவீத தேர்ச்சியை எதிர்பார்த்த நிலையில், 2 சதவீதமாக தேர்ச்சி முடிவு சரிந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

25,000 பேரை தேர்வு செய்ய, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி., உள்ளது. ஆனால், பணியிடத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் பார்த்தால் கூட, 10 ஆயிரம் பேர் மட்டுமே தேறுவர் என, கூறப்படுகிறது.

தேர்வு முடிவைப் பற்றி, வெளிப்படையாக கருத்துக் கூற, டி.ஆர்.பி., மறுத்து வருகிறது. தேர்வு முடிவு தயாராகி விட்டது; எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவோம் என்று மட்டும், திரும்பத் திரும்ப கூறி வருகிறது.

உண்மையான தேர்ச்சி என்னவோ, அதை வெளியிட வேண்டும் என்பது தான், தேர்வரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கூடுதலாக தேவைப்படும் ஆசிரியரை, அடுத்த டி.இ.டி., தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும் எனவும், தேர்வர் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆனால், தேர்வு முடிவை வெளியிட்டால், அது அரசியல் ரீதியாகவும், பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திவிடுமோ என, டி.ஆர்.பி., பயப்படுவது தான், முடிவு வெளியாமல் இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 116

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 116

1. கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கு அமைந்துள்ள நாடு - வட அமெரிக்கா

2. கடலிலேயே மிகப் பெரிய கடல் - பசுபிக் பெருங்கடல்
3. கடல் மட்டத்திலிருந்து 0 - 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்பின் பெயர் - சமவெளி
4. இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் - ஹீவியா பிரேசிலியன்சிஸ்
5. இரப்பர் தாவரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் - கிறிஸ்டோபர் கொலம்பஸ்
6. புற்றுநோய் சிகிச்சைக்கு எந்த தாவரத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது - நித்தியக் கல்யாணி
7. அபரிமிதமான ஒழுங்கற்ற செல் வளர்ச்சியே - புற்றுநோய்
8. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சமவெளி -லியானாஸ் சமவெளி
9. கொராடோ பீடபூமி அமைந்துள்ள கண்டம் - வடஅமெரிக்கா
10. திபெத் பீடபூமி அமைந்துள்ள நாடு - கிழக்கு ஆசியா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 115

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 115

1. கூட்டுக்கண்களைப் பெற்றுள்ள தொகுதி உயிரிகள் - கணுக்காலிகள்
2. தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன்-டை-ஆக்சைடு
3. புவிக்கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையறுக்கப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்சக்கோடுகள்.
4. புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு அமைந்துள்ள இடம்  - லண்டன்.
5. செம்மண் சிவப்பாக இருக்கக் காரணம் - இரும்பு ஆக்சைடு
6. ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா
7. கறுப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
8. இந்தியாவில் காணப்படும் மண் வகைகள்- ஐந்து
9. கழிமுகம் என்பது - ஆறு கடலுடன் கலக்கும் இடம்.
10. இடைநிலைத் தாவரத்திற்கு உதாரணம் - மா, பலா, கொய்யா
11. தாவரங்களின் புறதோற்ற அமைப்பில் காணப்படுபவை - வேர், தண்டு, இலை
12. தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன்-டை-ஆக்ஸைடு

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 114

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 114

1. விழித்திரையில் ஒளி உணர் செல்கள் காணப்படாத பகுதியின் பெயர் - குருட்டுத்தானம்

2. கூட்டு நுண்ணோக்கியின் கண்ணருகு லென்ஸின் குவியதூரம் - அதிக குவிதூரம் கொண்டது.
3. குதிரைத் திறன் -246 வாட்
4. எளிய நுண்ணோக்கியின் இறுதியாகத் தெரியும் பிம்பம் - பெரிய நேரான மாயபிம்பம்
5. புரோட்டோசோவாக்களில் கழிவுநீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது - சுருங்கும் நுண்குமிழ்கள் மூலம்
6. புவிஈர்ப்பு எந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும் - துருவப்பகுதியில்.
7. அதிர்வெண்ணின் வழி அலகு - ஹெர்ட்ஸ்
8. பாஸ்கல் - அழுதத்தின் வழி அலகு
9. ஒளிச்செறிவின் அலகு - கேண்டலா
10. பல சிற்றினங்களின் தொகுப்பு - பேரினம்
11. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 113

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 113

1. நிலத்தில் 1 க.செ.மீ மண் உருவாக ஆகும் காலம் - 1000 ஆண்டுகளுக்கு மேல்

2. எண் மதிப்பையும், திசைப் பண்பையும் பெற்றிருக்கும் அளவுகளுக்கான பெயர் - வெக்டர் அளவு

3. எண் மதிப்பை மட்டும் பெற்றிருக்கும்  அளவுகளுக்கான பெயர் - ஸ்கேலார் அளவு.

4. ஒரு மில்லி மீட்டரை விட குறைவான நீளத்தை அளக்க உதவும் கருவி - வெர்னியர் அளவுகோல்

5. இயற்பியல் தராசின் மிகக் குறைவான எடைக்கல் - 10 மி.கிராம்

6. இயற்பியல் தராசின் மிக அதிகமான எடைக்கல் - 2000 கிராம்

7. விழிக்கோளத்தின் எப்படலம் வழியே ஒளி ஊடுருவாது - விழிவெளிப்படலம்

8. கண்ணின் குறைபாடுகள் - கிட்டப்பார்வை, தூரப்பார்வை

9. மீட்டர் அளவுகேலில் மீச்சிற்றளவு - 1 மி.மீ

10. வினாடி ஊசலின் நீளம் - 100 செ.மீ

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 112

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 112

1. ஐந்துலக வகைப்பாட்டு முறையைப் புகுத்தியவர் - விட்டேக்கர்


2. இடம் விட்டு இடம் நகராத விலங்குயிரி - பவளப்பூச்சி

3. லில்னேயஸ் வெளியிட்ட நூல்கள் - லிஸ்டமாநேச்சுரே, ஜெனீரா பிளாண்டாரம்

4. பால் இனப்பெருக்க முறை வகைப்பாட்டினைத் தந்தவர் - லின்னேயஸ்

5. இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய தாவரம் - சூரியகாந்தி எண்ணெய்

6. காலனி அமைவு கொண்ட பாசி - வால்வாக்ஸ்

7. தாவர உலகத்தின் இருவாழ்விகள் - பிரையோஃபைட்டுகள்

8. ஒரு வித்திலைத்தாவரம் - ஆர்க்கிடுகள்

9. நிலநடுக்கோட்டுப் பகுதியில் சரிவு கோணத்தின் மதிப்பு -  0 0

10. காந்த மூலக்கூறுக் கொள்கையினை உருவாக்கியவர் - ஜேம்ஸ் ஈவிங்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 111

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 111

1. மனிதனின் இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் - வில்லியம் ஹார்வி

2. எரித்ரோசைட்டுகள் என்பவை - சிவப்பு இரத்த செல்கள் RBC

3. இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்

4. சிவப்பு இரத்த செல்கள் எண்ணிக்கையில் குறைவதால் ஏற்படுவது -  இரத்த சோகை

5. இரப்பை நீரில் காணப்படும் நொதிகள் - ரெனின், பெப்சின், லிப்பேஸ்

6. கேசினோஜனை கேசினாக மாற்றும் நொதி - ரெனின்.

7. மெட்டாபோலி என்பது - உடல் சுருக்க இயக்கம்.

8. சுய ஜீவி ஊட்டமுறையைக் கொண்டவை - தாவரங்கள்

9. இடம் விட்டு இடம் நகரும் தாவரம் - கிளாமிடோமோனஸ்

10. அல்லியம் சட்டைவம் என்பது - வெங்காயம்

11. பரிணாமக் கோட்பாட்டை விளக்கியவர் - டார்வின்

12. இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் - லின்னேயஸ்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 110

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 110

1. சித்த மருத்துவம் எதிலிருந்து தோன்றியது - ஆயுர்வேத மருத்துவத்திலிருந்து

2. ரேபிஸ் என்பது - வெறிநாய் கடி
3. மனிதனின் தலையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 22
4. கரைந்துள்ள உப்புகள் அதிகம் இருப்பது - கடல் நீர்
5. எரியும் கழிவுகளை தொடர்ந்து எரிப்பதால் நடைபெறுவது - காற்று மாசுறுதல்
6. வெள்ளை செல்கள் குறையும் போது உண்டாகும் நோய் - லியூக்கோசைட்டுகள்.
7. மூளையின் எடை - 1.36 கிலோகிராம்
8. உணவுப் பொருளைக் கடத்தும் திசு - புளோயம்
9. எளிய திசுக்கள் - பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளிரென்கைமா
10. நாவில் சுவையை அறிய உதவும் அமைப்புகள் - சுவை அரும்புகள்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 109

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 109

1. கரப்பான் பூச்சியின் இதயம் எத்தனை அறைகளாகப் பிரிகிகப்பட்டுள்ளது - 13 அறைகளாக
2. இருட்டுப்பூச்சி என்பது - கரப்பான் பூச்சி
3. கரப்பான்பூச்சியின் கூட்டுக்கண்ணில் அடங்கியுள்ள தனிக் கண்ணின் பெயர் - ஓமாட்டிடியம்
4. கரப்பான் பூச்சியின் மேல் உதடு எவ்வாறு அழைக்கப்படுகிறது - லேப்ரம்
5. கரப்பான் பூச்சியின் சுவாசக் குழாயின் பெயர் - டிரிக்கியா
6. கால்நடைகளுக்கு வரும் பாக்டீரிய நோய்களில் ஓன்று - ஆன்த்ராக்ஸ்.
7. கால்நடைகளின் வாய் மற்றும் பாதங்களைத் தாக்கும் வைரஸ் நோய் - கோமாரி நோய்
8. குடிநீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படும் வேதிப் பொருள் - கால்சியம் குளோரோ ஹைப்போ குளோரைட்.
9. சின்ன அம்மைக்குத் தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வர்டு ஜென்னர்.
10. எலும்புருக்கி நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து - ஐஸோநியாசிட்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 108

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 108

1. DTP தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் - டிப்தீரியா, கக்குவான், இரண ஜன்னி

2. BCG தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய் - காச நோய்
3. காலரா பரவக் காரணமான நுண்ணுயிர் - விப்ரியோ காலரே
4. நலம் என்பதன் முப்பரிமாணங்கள் - உருப்பரிமாணம், உளப்பரிமாணம் மற்றும் சமூக பரிமாணம்
5. அக்காலிபா இண்டிகா என்பது எத்தாவரம் - குப்பை மேனி
6. அகாலிபா எனும் மருந்து எந்த தாவரத்திலிருந்து கிடைக்கிறது - குப்பை மேனி
7. கடத்திகளின் மூலம் கடத்திகளின் மூலம் பரவும் நோய் - ரேபிஸ்
8. எலும்புருக்கி நோய் - தொற்றும் தன்மையுடைய நோய்
9. குழந்தைகளின் தைராய்டு சரப்பி சரிவர வேலை செய்யாவிட்டால் தோன்றும் நோய் - கிரட்டினிசம்
10. புகையிலையில் இருக்கும் நச்சுப் பொருள் - நிக்கோடின்.
11. ஈரடுக்கு உயிரிகள் என்பவை - குழியுடலிகள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 107

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 107

1. கோடைக்காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை - வெப்பச் சலன மழை

2. காற்றில் உள்ள நீராவியின் அளவே - ஈரப்பதம்
3. வடஇந்தியச் சமவெளிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் காற்று - லூ
4. ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் - கரிசல் மண்
5. நன்செய்ப் பயிர்களுக்கு மிகவும் ஏற்ற மண் - வண்டல் மண்
6. மணல் ஆறு என குறிப்பிடப்படுவது - கடற்கரை
7. புன்செய்ப் பயிர்களுக்கு ஏற்ற மண் - செம்மண்.
8. செம்மண்ணின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள இருந்பு ஆக்சைடு.
9. ஒரு சமூக நோய் என வழங்கப்படுவது - தொழுநோய்
10. AIDS என்பதன் விரிவாக்கம் - ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME
11. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸ் - HUMAN IMMUNO DEFICIENCY VIRUS

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 106

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 106

1. DTP தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் - டிப்தீரியா, கக்குவான், இரண ஜன்னி

2. BCG தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய் - காச நோய்
3. காலரா பரவக் காரணமான நுண்ணுயிர் - விப்ரியோ காலரே
4. நலம் என்பதன் முப்பரிமாணங்கள் - உருப்பரிமாணம், உளப்பரிமாணம் மற்றும் சமூக பரிமாணம்
5. அக்காலிபா இண்டிகா என்பது எத்தாவரம் - குப்பை மேனி
6. அகாலிபா எனும் மருந்து எந்த தாவரத்திலிருந்து கிடைக்கிறது - குப்பை மேனி
7. கடத்திகளின் மூலம் கடத்திகளின் மூலம் பரவும் நோய் - ரேபிஸ்
8. எலும்புருக்கி நோய் - தொற்றும் தன்மையுடைய நோய்
9. குழந்தைகளின் தைராய்டு சரப்பி சரிவர வேலை செய்யாவிட்டால் தோன்றும் நோய் - கிரட்டினிசம்
10. புகையிலையில் இருக்கும் நச்சுப் பொருள் - நிக்கோடின்.
11. ஈரடுக்கு உயிரிகள் என்பவை - குழியுடலிகள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 105

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 105

1. கோடைக்காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை - வெப்பச் சலன மழை

2. காற்றில் உள்ள நீராவியின் அளவே - ஈரப்பதம்

3. வடஇந்தியச் சமவெளிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் காற்று - லூ

4. ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் - கரிசல் மண்

5. நன்செய்ப் பயிர்களுக்கு மிகவும் ஏற்ற மண் - வண்டல் மண்

6. மணல் ஆறு என குறிப்பிடப்படுவது - கடற்கரை

7. புன்செய்ப் பயிர்களுக்கு ஏற்ற மண் - செம்மண்.

8. செம்மண்ணின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள இருந்பு ஆக்சைடு.

9. ஒரு சமூக நோய் என வழங்கப்படுவது - தொழுநோய்

10. AIDS என்பதன் விரிவாக்கம் - ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME

11. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸ் - HUMAN IMMUNO DEFICIENCY VIRUS

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 21

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 21

இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு:
வேலு நாச்சியார்:

1. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
2. பெற்றோர் - செல்லமுத்து சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள்
3. பிறப்பு - கி.பி.1730
கடலூர் அஞ்சலையம்மாள்:
4. கடலூரில் 1890ஆம் ஆண்டு முதுநகரில் பிறந்தார்.
5. 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதுதான் அஞ்சலையம்மாள் தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார்.
6. நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டவர்.
7. ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகளால் புகழப் பெற்றவர்.
அம்புஜத்தம்மாள்:
8. 1899ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்.
9. வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
10. தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.

TNPSC GROUP 4 VAO பணிக்கு செப்டம்பர் 30ல் போட்டித் தேர்வு

TNPSC GROUP 4 VAO பணிக்கு செப்டம்பர் 30ல் போட்டித் தேர்வு

வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல் போட்டித் தேர்வு
நடக்கிறது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், இந்த தேர்வுக்குத் தான், அதிகபட்ச தேர்வர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு, 534 பேர் என்ற அளவில், கடும் போட்டி எழுந்துள்ளது. "தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடைசி நாளான, 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாதவர்கள், 14ம் தேதிக்குள் செலுத்தலாம்" என, தேர்வாணையம் தெரிவித்திருந்தது. கடைசி நாளில் விண்ணப்பித்தவர்கள் அனைவரும், கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கும் வகையில், 18ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 20

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 20

நளவெண்பா
1. பெயர் - புகழேந்திப் புலவர்

2. ஊர் - தொண்டை நாட்டின் பொன் விளைந்த களத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர்)
3. சிறப்பு - வரகுணப் பாண்டியனின் அவைப் புலவர்
4. ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி
5. •    காலம் - கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு. கம்பரும், ஒட்டக்கூத்தரும் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்
•   இவர் எழுதிய நூல் - நளவெண்பா. நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூல். சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. இதில் நானூற்று முப்பத்தொரு வெண்பாக்கள் உள்ளன.

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 19

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 19

காவடிச்சிந்து
1. ஆசிரியர் - அண்ணாமலையார்

2. ஊர் - திருநெல்வேலி மாவட்டத்துச் சென்னிகுளம்
3. பெற்றோர் - சென்னவர், ஓவு அம்மாள்.
4. நூல்கள் - காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ்.
5. காலம் - 1861 - 1890
இனியவை நாற்பது
6. ஆசிரியர் பெயர் - பூதஞ்சேந்தனார்
7. ஊர் - மதுரை
8. காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
9. இவர் எழுதிய நூல் - இனியவை நாற்பது - இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.
தேம்பாவனி
10. ஆசிரியர் பெயர் - வீரமாமுனிவர்
11. இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
12. பெற்றோர் - கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்
13. பிறந்த ஊர் - இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
14. அறிந்த மொழிகள் - இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்.
15. தமிழ்க் கற்பித்தவர் - மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர்
16. இயற்றிய நூல்கள் - ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை சதுரகராதி, திருக்காவலூர்க்க கலம்பகம், தொன்னூல் விளக்கம்.
17. காலம் - 1680 - 1747

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 18

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 18

ஆறாம் வேற்றுமை உருபு:
1. அது, ஆது என்பன ஒருமைக்கும், அ என்பது பன்மைக்கும் வரும். இவ்வுருபுகள் கிழமைப் (உரிமை)
பொருளில் வரும்.
2. எடுத்துக்காட்டுகள்: எனது வீடு, எனது நூல், தை, மாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரெண்டு.
3. ஆறாம் வேற்றுமைக்கு ‘உடை’ய என்பது சொல்லுருபாக வரும்.
4. எடுத்துக்காட்டுகள்: என்னுடைய வீடு, நண்பனுடைய சட்டை.
ஏழாம் வேற்றுமை உருபுகள்:
5. கண், கால், மேல், கீழே, இடம், இல்.
6. மணியில் ஒலி - இல்
7. வீட்டின்கண் பூனை - கண்
8. அவனுக்கு என் மேல் வெறுப்பு - மேல்
9. பெட்டியில் பணம் உள்ளது - இல்
எட்டாம் வேற்றுமை உருபு:
10. விளிவேற்றுமை என்பது எட்டாம் வேற்றுமை எனப்படும்.
11. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது. இதனை விளி வேற்றுமை என வழங்குவர். எடுத்துக்காட்டு; கண்ணா வா!, கிளியே பேசு!
12. திருக்குறளுக்கு வேறு பெயர்கள் - வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வ நூல்.
13. திருக்குறளை லத்தீனில் எழுதியவர் - வீரமா முனிவர்.
14. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
15. திருக்குறளின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் நூல் - திருவள்ளுவமாலை.
16. ஜி.யு.போப்
17. முழு பெயர் - ஜியார்ஜ் யுக்ளோ போப்
18. பெற்றோர் பெயர் - ஜான் போப், கெதரின் யளாபக்
19. தமிழ் மொழியைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய ஏடுகள் - இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு.
20. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு - 1886
21. திருவாசகத்தின் பெருமையை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஆண்டு - 1900

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 17

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 17

நான்காம் வேற்றுமை உருபுகள்
1. கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
2. புலவர்க்குப் பரிசு கொடுத்தார் - கொடை
3. நோய்க்குப் பகை மருந்து - பகை
4. பாரிக்கு நண்பர் கபிலர் - நட்பு
5. வீட்டுக்கு ஒரு பிள்ளை - தகுதி
6. வளையலுக்குப் பொன் - அதுவாதல்
7. கூலிக்கு வேலை - பொருட்டு
8. அனிதாவுக்கு மகன் அன்பரசு - முறை
9. திருத்தணிக்கு வடக்கு வேங்கடம் - எல்லை
ஐந்தாம் வேற்றுமை உருபு
10. இல், இன், இவை தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருள்களாக வேறுபடுத்தும்.
11. தலையின் இழந்த மயிர் - நீங்கல்
12. பாலின் நிறம் கொக்கு - ஒப்பு
13. சென்னையில் மேற்கு வேலூர் - எல்லை
14. அறிவில் மிக்கவர் ஔவை - ஏது
15. இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் ஆகும்.
16. வேலன் ஊரிலிருந்து வந்தான் - இருந்து
17. கயல்விழி என்னைவிடப் பெரியவள் - விட
18. தமிழைக்காட்டிலும் சுவையான மொழி உண்டா? - காட்டிலும்

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 16

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 16

இரண்டாம் வேற்றுமை உருபு
1. இதனை செயப்படுபொருள் வேற்றுமை எனவும் வழங்குவர்.
2. ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய அறுவகைப் பொருள்களில் வரும்.
3. வளவன் பள்ளியைக் கட்டினான் - ஆக்கல்
4. சோழன் பகைவரை அழித்தான் - அழித்தல்
5. தேன்மொழி கோயிலை அடைந்தாள் - அடைதல்
6. குழகன் சினத்தை விடுத்தான் - நீத்தல்
7. கயல்விழி குயிலைப் போன்றவள் - ஒத்தல்
8. கண்ணன் செல்வத்தை உடையவன் - உடைமை
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
9. ஆல், ஆன், ஒடு, ஓடு என பல பொருள்களில் இது வரும்
10. ஆல், ஆன் உருப்புகள் கருவி கருத்தா ஆகிய இருபொருள்களிலும் வரும். கருவி முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
11. நாரால் கயிறு திரித்தான் (முதற் கருவி காரியமாக மாறி அதுவாகவே இருப்பது) கையால் கயிறு திரித்தான்.
12. துணைக்கருவி (காரியம் செயல்படும்வரை துணையாக இருப்பது) இதேபோல் கருத்தாவும் இயற்றுதல், கருத்தா, ஏவுதல் கருத்தா என இருவகைப்படும்.
13. கோயில் அரசனால் கட்டப்பட்டது என்பது ஏவுதல் கருத்தா (தான் செய்யாமல் பிறரைச் செய்ய வைப்பது).

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 15

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 15

தொகா நிலைத்தொடர்கள்:
1. எழுவாய்த்தொடர், விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர்,
வேற்றுமை தொகாநிலைத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் என தொகா நிலைத்தொடர்கள் ஒன்பது வகைப்படும்.
2. கபிலன் வந்தான் - இதில் கபிலன் என்னும் எழுவாயைத் தொடர்ந்து வந்தான் என்னும் பயனிலை வந்துள்ளதால், இது எழுவாய்த்தொடர்.
3. கதிரவா வா - இது விளித்தொடர்
4. கண்டேன் சீதையை - வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால், இது வினைமுற்றுத் தொடர்.
5. விழுந்த மரம் - விழுந்த என்னும் எச்சவினை மரம் என்னும் பெயர்ச்சொல்லோடு முடிவதால் இது பெயரெச்சத் தொடர்.
6. வந்து போனான் - வந்து என்னும் எச்சவினை போனான் என்னும் வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளதால், இது வினையெச்சத் தொடர்.
7. வீட்டைக் கட்டினான் - இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளதால், இது வேற்றுமைத் தொகா நிலைத்தொடர் எனப்படும்.
8. மற்றொன்று - மற்று + ஒன்று. மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் தொடர்ந்து வந்ததால் அது இடைச்சொற்றொடர் எனப்படும்.
9. மாமுனிவர் - இத்தொடரில் மா என்பது உரிச்சொல். இதைத் தொடர்ந்து முனிவர் என்னும் சொல் வந்துள்ளதால் இது உரிச்சொற்றொடர்.
10. வாழ்க வாழ்க வாழ்க - ஒரே சொல் இங்கு பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இது அடுக்குத்தொடர்.

பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் வரும் அக்டோபர் 7ம் தேதி செட் தேர்வு!

பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் வரும் அக்டோபர் 7ம் தேதி செட் தேர்வு!

மாநில அரசின் கீழுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதற்கான செட் தேர்வு, வரும் அக்டோபர் 7ம்
தேதி, மாநிலமெங்கும் 10 மையங்களில் நடக்கிறது. புதுச்சேரி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேரவும் இத்தகுதி தேர்வு செல்லும். தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களை பாரதியார் பல்கலைக்கழகம் வரவேற்கிறது.

யு.ஜி.சி. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 27 பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் பாடப்பிரிவுகள், மானுடவியல், சமூகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை. முதுநிலைப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 14

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 14

தொகை நிலைத்தொடர்கள்:
1. வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை,
அன்மொழித் தொகை என தொகை நிலைத்தொடர்கள் ஆறு வகைப்படும்.
2. பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்புக்கு வேற்றுமை உருபு எனப்பெயர்.
3. வேற்றுமைகள் எட்டு வகைப்படும். இதில் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற ஆறுக்கும் உருபுகள் உண்டு. அவை ஐ,ஆல், கு, இன், அது, கண்.
4. இரு சொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதை வேற்றுமைத் தொகை என்கிறோம்.
5. எடுத்துக்காட்டுகள்: பால் பருகினான் - இரண்டாம் வேற்றுமைத்தொகை (பால் +ஐ+ பருகினான்  - இங்கு ஐ என்னும் உருபு மறைந்துள்ளது).
6. தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை (தலை +ஆல்+ வணங்கினான்).
7. வேலன் மகன் - நான்காம் வேற்றுமைத் தொகை  (வேலன் +கு+மகன்).

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 13

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 13

சொற்கள்:
1. சொற்கள் நான்கு வகைப்படும் ; இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
2. மற்றவர்களுக்கும் பொருள் புரியும் சொல் இயற்சொல் எனப்படும் எ.டு. தீ, காடு, மரம்.
3. பெயர் இயற்சொல், வினை இயற்சொல் என இயற்சொல் இரண்டு வகைப்படும்.
4. காற்று, நிலவு, ஞாயிறு, பலகை - பெயர் இயற்சொற்கள்
5. படித்தான், தூங்கினான், வந்தான் - வினை இயற்சொற்கள்
6. பொருள் தெரியாத ஆனால், கற்றவர்களுக்கு மட்டுமே புரியும் சொற்கள் - திரி சொல் எனப்படும்.
7. பீலி, உகிர், ஆழி - திரி சொல்லிற்கான எடுத்துக்காட்டுகள். (பீலி -மயில் தோகை, உகிர் - நகம், ஆழி - கடல், சக்கரம்).
8. பெயர் திரிசொல், வினைத் திரிசொல் என திரிசொல் இரண்டு வகைப்படும்.
9. எயிறு, வேய், மடி, நல்குரவு - பெயர்த் திரிசொல் (எயிறு - பல், வேய் - மூங்கில், மடி - சோம்பல், நல்குரவு - வறுமை).
10. வினவினான், விளித்தான், நோக்கினார் - வினை திரிசொல் (வினவினான் - கேட்டான், விளித்தான் - அழைத்தான், நோக்கினார் - பார்த்தார்).
11. தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிறபகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு; கேணி, பெற்றம் (கேணி - கிணறு, பெற்றம் -பசு).

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 12

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 12

குற்றியலிகரம்:
1. குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம்
2. நாகு+யாது = நாகியாது, வீடு+ யாது = வீடியாது, வீடு என்பன நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள். இவை நிலைமொழியாய் நிற்க, வருமொழியின் முதல் எழுத்து ய கரமாக இருப்பின், உகரம் இகரமாகும். இந்த இகரம்தான் குற்றியலிகரம் எனப்படும்.
முற்றியலுகரம்:
3. தன்மாத்திரை அளவில் குறையாமல் இருந்தால் அது முற்றியலுகரம் எனப்படும்.
4. பகு, பசு, படு, அது, தபு, பெறு இவை தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் (கு,சு,டு,து,பு,று) பெற்ற முற்றியலுகரங்கள்.
5. காணு, உண்ணு, உருமு இவற்றின் ஈற்றிலுள்ள மெல்லின (ணு, மு) உகரங்கள் முற்றியலுகரங்கள்.
6. தனிக்குறிலை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும், பொதுவாகச் சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின்மேல் ஊர்ந்துவரும் உகரமும் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.
செய்தி வெளிப்படும் திறன்:
7. தொடர்களில் செய்தி வெளிப்படும் தன்மையினைப் பொருத்துச் செய்தித் தொடர், வினாத் தொடர், விழைவுத் தொடர், உணர்ச்சித் தொடர் என பலவகைப்படுத்தலாம். விழைவுத் தொடர் வாழ்த்துதல், வேண்டுதல், கட்டளையிடுதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்.
எடுத்துக்காட்டுகள்:
8. முயற்சி திருவினையாக்கும் என்பது ஆன்றோர் மொழி - செய்தித்தொடர்
9. பாடம் படித்தாயா? - விழைவுத் தொடர்
10. என்னே, அருவியின் அழகு! - உணர்ச்சித் தொடர்
11. கண்ணன் பாடம் படித்தான் - உடன்பாட்டுத் தொடர் (செய்தி)
12. கண்ணன் பாடம் படித்திலன் - எதிர்மறைத் தொடர் (செய்தி)

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் 17-ந் தேதி வெளியாகிறது!

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் 17-ந் தேதி வெளியாகிறது!
தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை 6.5 லட்சம் பேர் எழுதினார்கள். இடைநிலை ஆசிரியர்கள் 2.5 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 4 லட்சம் பேரும்
இத்தேர்வை எழுதினார்கள். 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இத்தேர்வு நடத்தப்பட்டது. தாள்-1, தாள்-2 ஆகிய இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத போதுமான காலஅவகாசம் கொடுக்கவில்லை. 150 கேள்விகளுக்கு 90 நிமிடங்களில் பதில் அளிக்க முடியவில்லை. கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி இருந்தால் மட்டுமே முறையாக பதில் அளிக்க முடியும் என்று தேர்வர்கள் புகார் கூறினார்கள். 

தமிழகம் முழுவதும் பரவலாக தேர்வர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர். போதுமான நேரம் ஒதுக்காமல் வினாத்தாள் தயாரிக்கப்பட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் என்று கூறப்பட்டது. 

இதற்கிடையில் வினாக்களுக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிட்டனர். தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகலுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை சரிபார்த்து ஏதாவது தவறுகள் இருந்தால் முறையிடலாம் என்று அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில் அனைத்து வினாத்தாள்களும் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன. மதிப்பீடு செய்ததில் மிக குறைந்த அளவில் அதாவது 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. 

6.5 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்று இருப்பதை அறிந்த அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு மறுத்துவிட்டனர். 

வருகிற 17 அல்லது 18-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. அப்போது எத்தனை பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினர். அதனால் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 11

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 11

காலங்கள் மூன்று வகைப்படும்
1. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

தாவர உறுப்புப் பெயர்கள்:
2. ஈச்ச ஓலை, தாழை மடல், பனையோலை, சோளத்தட்டை, தென்னையோலை, பலா இலை, மாவிலை, மூங்கில் இலை, வாழை இலை, வேப்பந்தழை, கமுகங்கூந்தல், நெற்றாள்.
3. செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்:
4. ஆலங்காடு, சவுக்குத்தோப்பு, தென்னந்தோப்பு, கம்பங்கொல்லை, சோளக்கொல்லை, தேயிலைத்தோட்டம், பனந்தோப்பு, பலாத் தோப்பு, பூஞ்சோலை.
பொருள்களின் தொகுப்பு:
5. ஆட்டு மந்தை, கற்குவியல், சாவிக்கொத்து, திராட்சைக்குலை, வேலங்காடு, பசு நிரை, மாட்டு மந்தை, யானைக் கூட்டம், வைக்கோற்போர்.
பொருளுக்கேற்ற வினைமரபு:
6. சோறு உண், நீர்குடி, பால் பருகு, பழம் தின், பாட்டுப்பாடு, கவிதை இயற்று, கோலம் இடு, தயிர் கடை, விளக்கை ஏற்று, தீ மூட்டு, படம் வரை, கூரை வேய்.
குற்றியலுகரம்
7. குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம்.
8. கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு வல்லின எழுத்துகள் தனிநெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துகளைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.
9. நெடில் தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வன்றொடர்க் குற்றியலுகரம், மென்றொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க் குற்றியலுகரம் என ஆறுவகைப்படும்.
10. குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை
11. ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும்.
12. நெடில் தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும். எடுத்துக்காட்டு ஆடு, மாடு, காது.

TNPSC GROUP 2 CSSE 1 தேர்வு வினா விடைகள் 2012

TNPSC GROUP 2 CSSE 1 தேர்வு வினா விடைகள் 2012
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு இன்று நடந்தது. 3,631 காலிப் பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 6.50 லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினர். இந்த தேர்வுக்கான
வினா விடைகள் இணையத்தில் வெளியிட படுகிறது. விடைகளை பார்த்து மதிபெண்களை தெரிந்து கொள்ளுங்கள்

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 10

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 10

சிந்தனையாளர்கள் - கவிஞர்கள்
1. ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
2. மில்டன் - ஆங்கிலக் கவிஞர்
3. பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாளர்
4. காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்

5. டால்ஸ்டாய் - ரஷ்யநாட்டு எழுத்தாளர்
6. பெர்னார்ட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்
தமிழ் எழுத்துக்களின் மாத்திரை அளவு:
7. மெய்யெழுத்து - அரை மாத்திரை
8. உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
9. உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
10. உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை
11. உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை

ஆசிரியர் தேர்வு வாரியத்தை அதிர வைத்த தகுதி தேர்வு!

ஆசிரியர் தேர்வு வாரியத்தை அதிர வைத்த தகுதி தேர்வு!

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  மொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக தமிழக அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வின் அடிப்படையில் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1,072 மையங்களில் இந்தத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர்.  இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தாள்களையும் எழுதினர்.  ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் வடிவில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு விடையளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  இந்த இரண்டு விடைத்தாள்களும் மிகவும் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். கணிதப் பாட வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை என்றும் பரவலாகப் புகார் தெரிவித்தனர்.  இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்த பெறப்பட்ட ஆட்சேபங்கள் இறுதிசெய்யப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.  5 சதவீதம் கூட தேர்ச்சியில்லை: விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பிறகு, இரண்டு தாள்களையும் சேர்த்து சுமார் 2,000 பேர்  மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய சராசரியான 5 சதவீத அளவுக்குக் கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.  தள்ளிப்போகும்?: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை, தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரிசெய்ய அவகாசம் தேவைப்படுவதாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 9

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 9

இரட்டுற மொழிதல்
1. ஆசிரியர்: காளமேகப் புலவர்.

2. பிறந்த ஊர் - கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக் கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.
3. இயற்பெயர் - வரதன்
நான்மணிக்கடிகை
4. இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
5. கடிகை என்றால் அணிகலன்
6. நூலாசிரியர் பெயர் - விளம்பிநாகனார்
7. விளம்பி என்பது ஊர்ப்பெயர் ; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
பழமொழி நானூறு
8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
9. நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது
10. ஆசிரியர் பெயர் - முன்றுறை அரையனார். முன்றுறை என்பது ஊர்ப்பெயர், அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 8

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 8
குமரகுருபரர்
1. இயற்பெயர் - குமரகுருபரர்

2. ஊர் - திருவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்)
3. பெற்றோர் - சண்முக சிகாமணிக் கவிராயர், - சிவகாம சுந்தரி.
4. சிறப்பு - இளமையில் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்
5. இவர் எழுதிய நூல்களின் பெயர் - நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்.
தணிகை உலகநாதன்
6. பெயர்  - தணிகை உலகநாதன்
7. ஊர் - திருவத்திபுரம், வேலூர் மாவட்டம்
8. பெற்றோர் - தா.தணிகாசலம் - சுந்தரம் அம்மையார்
9. காலம் - 01.10.1921 - 19.11.1993
10. இயற்றிய நூல்கள் - பூஞ்சோலை, தேன்சுவைக் கதைகள், பாடும் பாப்பா, மாணவர் தமிழ் விருந்து, சிறுவர் நாடக விருந்து.
ராமலிங்க அடிகளார்
11. சிறப்புப் பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
12. பிறந்த ஊர் - மருதூர் (கடலூர் மாவட்டம்)
13. பெற்றோர் - ராமையா - சின்னம்மையார்
14. இவர் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
15. வாழ்ந்த காலம் - 5.10.1823 - 30.01.1874

பி.எட் - எம்.எட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

பி.எட் - எம்.எட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப் படுகின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
ஜெயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:பல்கலையின் இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகத் தேர்ச்சிச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில், இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும்.மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், அதற்குரிய தனித்தனி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணங்களை செலுத்தி, 24ம் தேதிக்குள், "தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை-5' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 7

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 7
திருவள்ளுவர்
1. காலம் - கி.மு. 31

2. வேறு பெயர்கள் - தெய்வப் புலவர், செந்நாப் போதார், பொய்யில் புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர்.
3. இவர் எழுதியது - திருக்குறள் (மொத்தம் 133 அதிகாரங்கள். அதிகாரத்திற்கு 10 குறள்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
4. திருக்குறளுக்கு வேறு பெயர் - முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை.
கம்பர்:
5. இயற்பெயர் - கம்பர்
6. பிறந்த ஊர் - தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது
7. தந்தை பெயர் - ஆதித்தன்
8. போற்றியவர் - சடையப்ப வள்ளல்.
9. இயற்றிய நூல்கள் - கம்பஇராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
10. காலம் - பன்னிரெண்டாம் நூற்றாண்டு
தாயுமானவர்
11. பெயர் - தாயுமானவர்
12. பெற்றோர் - கேடிலியப்பர் - கேசவல்லி அம்மையார்
13. மனைவி - மட்டுவார்குழலி
14. ஊர் - நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)
15. பணி- திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்.
16. காலம் - கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
17. நூல் - தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 6

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 6
தமிழ்தாத்தா உ.வே.சா.
1. இயற்பெயர் - வேங்கடரத்தினம்

2. பிறந்த ஊர் - உத்தமதானபுரம் (திருவாரூர் மாவட்டம்)
3. சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் உ.வே.சா.வின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
4. காலம் - 19.02.1855 - 28.04.1942
5. தமிழ்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் - என் சரிதம்
6. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் - எட்டுத்தொகை 8, பத்துப்பாட்டு 10, சீவகசிந்தாமணி 1, சிலப்பதிகாரம் 1, மணிமேகலை 1, புராணங்கள் 12, உலா 9, கோவை 6, தூது 6, வெண்பா நூல்கள் 13, அந்தாதி 3, பரணி 2, மும்மணிக்கோவை 2, இரட்டை மணிமாலை 2, இதர பிரபந்தங்கள் 4.
திரு.வி.கலியாணசுந்தரனார்
7. இயற்பெயர்: திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க.
8. பெற்றோர் : விருத்தாசலனார் - சின்னம்மையார்.
9. ஊர் - துள்ளம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
10. சிறப்புப் பெயர் - தமிழ்த்தென்றல்
11. படைப்புகள் : மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு.
12. காலம் : 26.08.1883 - 17.09.1953
முதுமொழிக்காஞ்சி
13. ஆசிரியர்  - மதுரைக் கூடலூர்கிழார்
14. பிறந்த ஊர் - கூடலூர்
15. நூல் குறிப்பு - காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று
16. இந்நூலின் வேறொரு பெயர் - அறவுரைக்கோவை
17. மொத்தம் பத்து அதிகாரங்கள் உண்டு. நூறு பாடல்களால் ஆனது.
18. திரிகடுகம் - நல்லாதனார் (ஆசிரியர்), திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரில் பிறந்தவர்.