Breaking News

ஆசிரிய தகுதி தேர்வில் ஆசிரியர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

ஆசிரிய தகுதி தேர்வில் ஆசிரியர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

பிளஸ் டூ தேர்வுக்கு 15 மதிப்பெண்களும் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படும். அதாவது, இந்த மூன்று தேர்வுகளையும் சேர்த்து  மொத்தம் நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும்.


பிளஸ் டூ தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
90 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 15 மதிப்பெண்கள்
80 சதவீதத்துக்கு மேலும் 90 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 12 மதிப்பெண்கள்
70 சதவீதத்துக்கு மேலும் 80 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 9 மதிப்பெண்கள்
60 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால்- 6 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்கு மேலும் 60 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால்- 3 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றால் - 0 மதிப்பெண்கள்

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் - 25 மதிப்பெண்கள்
50 முதல் 70 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்றால் - 20 மதிப்பெண்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
90 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 60 மதிப்பெண்கள்
80 சதவீதத்துக்கு மேலும் 90 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 54 மதிப்பெண்கள்
70 சதவீதத்துக்கு மேலும் 80 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 48 மதிப்பெண்கள்
60 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 42 மதிப்பெண்கள்

பட்டதாரி ஆசிரியர்கள் பணி
பிளஸ் டூ தேர்வுக்கு 10 மதிப்பெண்களும் பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்களும் பிஎட் தேர்வுக்கு 15 மதிப்பெண்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும். அதாவது, இந்த நான்கு தேர்வுகளையும் சேர்த்து நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும்.

பிளஸ் டூ தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
90 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 10 மதிப்பெண்கள்
80 சதவீதத்துக்கு மேலும் 90 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 8 மதிப்பெண்கள்
70 சதவீதத்துக்கு மேலும் 80 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 6 மதிப்பெண்கள்
60 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 4 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்கு மேலும் 60 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 2 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றால் - 0 மதிப்பெண்கள்

இளநிலைப் பட்டப் படிப்புக்கு எத்தனை மதிப்பெண்கள்?
70 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 15 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்கு கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 12 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றால் -  10

பிஎட் பட்டப் படிப்புக்கு எத்தனை மதிப்பெண்கள்?
70 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 15 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்கு கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 12 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றால் - மதிப்பெண்கள் கிடையாது

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
90 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 60 மதிப்பெண்கள்
80 சதவீதத்துக்கு மேலும் 90 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 54 மதிப்பெண்கள்
70 சதவீதத்துக்கு மேலும் 80 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 48 மதிப்பெண்கள்
60 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 42 மதிப்பெண்கள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 230

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 230

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.

* வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.

* தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

குரூப்-2 தேர்வு வரும் 4 ம் தேதி நடக்கிறது!

குரூப்-2 தேர்வு வரும் 4 ம் தேதி நடக்கிறது!

நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது.


நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.  அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்&' ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என  தேர்வாணையம் அறிவித்தது.

அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்&', தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில், தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்தார். வழக்கம் போல், அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ கண்காணிப்பு இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 229

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 229
* சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.


* பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.

* `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.

* ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.

* `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

* சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.

* `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.

* சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

* `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.

* இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.

* முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

* `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.

* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.

* குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 228

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 228

* இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.


* பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.

* முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.

* `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.

* இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.

* சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.

* ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.

* கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.

* நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

* ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.

* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

* மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.

* நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் பாஸ் செய்தவர்களுக்கு பணி நியமனம்

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் பாஸ் செய்தவர்களுக்கு பணி நியமனம்
ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில்,
பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (அக்., 31) ஆஜராக வேண்டும். வேலை வாய்ப்பு பதிவு அட்டை சான்றொப்பமிட்ட இரு நகல்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால்டிக்கெட் நகல், அழைப்பு கடித நகல் ஆகியவற்றுடன், வருகை தர வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.

ஆகிரியர் தகுதி தேர்வு முடிவு ஒரு வாரம் தள்ளி வைப்பு

ஆகிரியர் தகுதி தேர்வு முடிவு ஒரு வாரம் தள்ளி வைப்பு
சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி
வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 227

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 227

1.சீனாவின் மிகப்பெரிய ஆறு எது ?
2.உலகிலேயே மிகப்பெரிய ரெயில்வே பயணி விடுதி எங்குள்ளது ?
3.ஒரு கொசு எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சும் ?
4.சீனாவின் வள்ளுவர் என்று அழைக்க்ப்படுபவர் யார் ?
5.குழாய்கள் மூலம் வெந்நீர் சப்ளை செய்யப்படும் நாடு எது ?
6.பெருங்காயம் எந்த செடியில் இருந்து எடுக்கப்படுகிறது ?
7.தவளைகள் எதன் மூலம் கேட்கின்றனர் ?
8.எப்போதுமே விரியாத மலர் எது ?
9.ஒரு டன் கணிப்பொருளை சுத்தப்படுத்த எவ்வளவு தண்ணீர் தேவை ?
10.இயற்கையாக கிடைக்கும் கிருமிநாசினி எது ?
பதில்கள்:
1.நான்ஜிங், 2.பீகிங் ஸ்டேசன்,3.தன் எடையைப்போன்று இருமடங்கு,4.கன்ஃப்சியஸ்,5.பின்லாந்து, 6.பெரூலா,
7.கண்களால் கேட்கின்றன, 8.அத்திமலர்,9.3,000 லிட்டர்,
10.சூரிய ஒளிக்கதிர்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 225

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 225

1.நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் ?
2.சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன ?
3.மருத்துவ துறையினருக்கு பரிசுகளை வழங்கும் அமைப்பு எது?
4.ஆணினமே இல்லாத உயிரினம் எது ?
5.நாய் வளர்ப்பது குற்றமாகும் என்று எண்ணும் நாடு எது ?
6.குரங்குகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தும் நாடு எது ?
7.மேற்கு ஆசியாவின் மிகப் பழைய துறைமுகம் எது ?
8.புத்தாண்டு தினத்தன்று கொரியர்கள் தவறாமல் செய்யும் பழக்கம் என்ன ?
9.பசுவுக்கு கோவிலை கட்டியுள்ள நாடு எது ?
10.காற்றாலைகளை அறிமுகம் செய்த நாடு எது ?
பதில்கள்:
1.சர்.சி.வி.ராமன், 2.நரேந்திரநாத் தத்,3.Coroline Institute
of Stockholm , 4.நெமிடோபோரஸ்-பல்லி இனம்,5.ஐஸ்லாந்து,
6.தாய்லாந்து, 7.பை பிளாஸ் துறைமுகம், 8.பட்டம் விடுவது,
9.ஜப்பான், 10.இஸ்லாமிய நாடுகள்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 226

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 226

1.குங்குமப்பூவை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது ?
2.ஹோமியோபதி வைத்தியம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
3.ஜப்பானில் கடல்கள் எவ்வளவு ஆழம் உள்ளது ?
4.எரிமலைக் குழம்புகளால் உருவாக்கப்பட்ட தீவு எது ?
5.விண்வெளியில் மிதந்த முதல் வீரர் யார் ?
6.சூரியனை பெண் தெய்வமாக வணங்கும் நாடு எது ?
7.பொருளாதாரத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார் ?
8.பசுமை மாறாக்காடுகள் எப்பகுதியில்அதிகம் காணப்படுகின்றன?
9.டீசல் ரயில் என்ஜின்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன ?
10.பெட்ரோலியம் எந்த மொழிச்சொல் ? அதன் பொருள் என்ன?
பதில்கள்:
1.ஸ்பெயின், 2.சாமுவேல் ஹானிமேன்,3.1667 மீட்டர் ,
4.ஹாவாய்த் தீவு,5.ஏ.லியனெவ், 6.ஜப்பான்,
7.ஆடம் ஸ்மித், 8.பூமத்திய ரேகைப் பகுதியில்,9.வாரணாசி,
10.லத்தீன் மொழிச் சொல் - பாறை எண்ணெய்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 224

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 224

1.வரலாற்றில் இடம் பெற்ற முதல் வீரப் பெண்மணி யார் ?
2.எரிமலைகளின் மண்ணை கொண்டு சில வகை நோய்களை
குணப்படுத்தும் முறைக்கு என்ன பெயர் ?
3.உலகில் விளையும் அண்ணாசிப்பழங்களில் மூன்றில் ஒரு பங்கு விளையும் இடம் எது ?
4.மின்னணுவை கண்டுபிடித்தவர் யார் ?
5.எமரால்டு கற்கள் உள்ள இடம் எது ?
6.மனித மூளையின் வெளிப்பகுதி எவ்வளவு செல்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது ?
7.உலகில் தற்கொலை அதிகம் நடக்கும் முதல் நாடு எது ?
8.7.51 ச.கி.மீ பரப்பளவும்  20,000 மக்களையும் கொண்ட நாடு எது?
9.குஜராத் மாநிலத்தில் உள்ள பெரிய மிருகக் காட்சி சாலையின் பெயர் என்ன  ?
10.இந்திய உயர்நீதி மன்றங்கள் முதன் முதலாக எங்கெங்கு ஆரம்பிக்கப்பட்டது?
பதில்கள்:
1.எகிப்து ராணி - ஹாட்ஷிப்சட், 2.ஃபாங்கோ தெரபி,
3.ஹவாய்த்தீவு , 4.ஜோசப் தாம்ஸன்,5.கொலம்பியா,
6.8கோடி செல்களால், 7.டென்மார்க், 8.டொமினிகா,
9.கிர்வொயில்ட் லைஃப் ஸ்சான்சுரி, 10.ஸ்பெயின்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 222

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 222

1.தமிழில் தோன்றிய முதல் அகராதி எது ?
2.இந்தியாவில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்ச்சாலை எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
3.ஜப்பானின் தேசிய விளையாட்டு என்ன ?
4.கண் இமைக்கும் நேரம் எவ்வளவு ?
5.வீனஸ் கோள் ஒரு சுற்றுக்கு எத்தனை நாள் எடுத்துக்கொள்கிறது ?
6.குளிக்கும் போது மனிதத்தோல் எவ்வளவு தண்ணிரை உறீஞ்சும்?
7.உலகிலேயே அதிக சிலைகள் யாருக்கு நிறுவப்பட்டது ?
8.நீக்ரோ நதி என்னும் நதி எந்த நாட்டில் ஒடுகிறது ?
9.இந்தியாவில் கடலை உற்பத்தியின் இதயம் எது ?
10.இந்தியாவின் முதல் இரயில் எப்போது ஓடத்தொடங்கியது?
பதில்கள்:
1.சதுரகராதி, 2.1921 -கல்கத்தாவில்,3.பேஸ்பால் ,
4.3/10 வினாடிகள்,5.243 நாட்கள், 6.50கிராம்,
7.லெனின், 8.கொலம்பியா,9.செளராஷ்டிரா,
10.26-1-1853.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 223

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 223

1.அமெரிக்காவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
2.’கார்ல் மார்க்ஸ்’ எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
3.நீரின் கொதிநிலை என்ன ?
4.மனிதனின் சிறுநீரில் உள்ள அமிலத்தில் பெயர் என்ன ?
5.பாம்புகளே இல்லாத நாடு எது ?
6.கென்யா நாட்டின் ஆரம்ப கால பெயர் என்ன ?
7.இந்தியாவில் 1000 -மாவது வருடத்தைக் கொண்டாடிய நகரம் எது ?
8.ஈபிள் டவர் எப்போது கட்டி முடிக்கப்பட்டது ?
9.சீனப்பெருஞ்சுவரின் நீளம் என்ன  ?
10.செஸ் சாம்பியன்கள் எப்போது அங்கீகரிக்கப்பட்டனர் ?
பதில்கள்:
1.ஜார்ஜ் வாஷிங்டன், 2.ஜெர்மனி,3.100 டிகிரி செல்சியஸ்,
4.யூரிக் அமிலம்,5.அயர்லாந்து,6.மாலிண்டி, 7.கட்டாக்,
8.31-3-1889,9.1684 மைல்கள், 10.1886 ஆம் ஆண்டு.

டி.இ.டி. மறுதேர்வு முடிவு நாளை வெளியாக வாய்ப்பு!

டி.இ.டி. மறுதேர்வு முடிவு நாளை வெளியாக வாய்ப்பு!

டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ
வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஜுலை மாதம் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாலும், வினாத்தாள் எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம் நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 221

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 221

1.மரங்களிளே மிக வேகமாக வளரும் மரம் எது?
2.இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன ?
3.உலகத்திலே அதிக உயரயத்தில் உள்ள சாலை எது ?
4.விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி யார் ?
5.பெண்கள் விடுதலை இயக்கத்தின் பெயர் என்ன ?
6.அலெக்ஸாண்டர் எப்போது இறந்தார் ?
7.ஒரு நாட்டின் கடல் மைலின் தூரம் எவ்வளவு ?
8.காசுகள் தயாரிக்க என்னென்ன உலோகங்கள் பயன்படுகின்றன ?
9.கல்கத்தாவை உருவாக்கியவர் யார் ?
10.டெலிபோன் இந்தியாவில் முதன் முதலாக எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
பதில்கள்:
1.யூகலிப்ட்ஸ், 2.36 தேசிய பூங்காக்கள்,3.லடாக்-கார்டங்
சாலை,4.வாலண்டினா டெரெஷ் கோவா,5.விமன்ஸ் லிப்,
6.கி.மு.323ல், 7.6080 அடி தொலைவு, 8.அலுமினியம்,
கப்ரோ நிக்கல்,ஸ்டெயின் லெஸ்ட் ஸ்டீல்,9.ஜாப் சார்னக்,
10.26-1-1888.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 217

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 217

1.பாரதியார் எந்த ஊரில் காலமானார் ?
2.பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை எது ?
3.பீரங்கிகள் தயாரிக்க பயன்படும் உலோகம் எது ?
4.செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகத்திற்கு என்ன பெயர் ?
5.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
6.பசுவைப்போல் குரல் கொடுத்து கத்தும் மீன் எது ?
7.விலாங்கு மீனுக்கு மறுபெயர் என்ன ?
8.கடல் விசிறியின் மறுபெயர் என்ன ?
9.ஸ்வர்ண ரேகா நதி எந்த மாநிலத்தில் உள்ளது ?
10.’நைல் முதலை எங்கே அதிகம் காணப்படுகிறது ?
பதில்கள்:
1.சென்னை, 2.மோனோ சேக்ரைடு,3.கன்மெட்டல்,
4.பித்தளை,5.லில்டில்பாய், 6.கழுகு மீன்,7.ஈல்,
8.பவளப்பூச்சி,9.ஓரிஸ்ஸா,10.தென் ஆப்பிரிக்கா.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 220

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 220

1.உலகிலேயே பனி ஆறுகள் அதிகம் பாயும் பகுதி எது ? அதன் நீளம் என்ன ?
2.பாரீஸ் பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது ?
3.உலகின் முதல் மருத்துவ பத்திரிகையின் பெயர் என்ன ?
4.குழந்தைகள் ஆரோக்கியமாக வளர எந்த சத்து அதிகமாக தேவை ?
5.அசோக சக்கரவர்த்தி எத்தனை புத்த ஆலயங்களை கட்டினார்?
6.ஆபாசமாக எழுதுவது,பிறரை கேவலமாக பேசுவது பழக்கமாக கொண்டவர்களுக்கு என்ன பெயர் ?
7.இந்தியாவின் முழு பரப்பளவு என்ன ?
8.ஃபிஜி நாட்டின் தலைநகரின் பெயர் என்ன ?
9.பாலிற்க்கு வெண்மை நிறம் கொடுக்கும் பொருள் எது ?
10.உலகப் புகழ்பெற்ற ராயல் அகடமியின் முதல் தலைவர் யார்?
பதில்கள்:
1.இமயமலை, 2.கி.பி.1200, 3.மெடிசினா குரிஸோ,
4.புரோட்டீன்,5.84,000 கோயில்கள், 6.ஸ்கேவஞ்சர்,
7.3,2,87263 ச.கி.மீ, 8.சுவா,9.காரோட்டின்,10.ஜோஸ்வா
ரெய்னால்ட்ஸ்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 216

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 216

1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ?
2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ?
3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது ?
4.உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு ?
5.பெண்டகன் என்றால் என்ன ?
6.இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய முதல் பெண்மணி யார் ?
7.மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான நிலையத்தில் உள்ளது?
8.போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது இடம் பெற்றது?
9.உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது ?
10.ஆக்ஸிசன் இல்லாத பொருள் எது ?
பதில்கள்:
1.லாசா -தீபெத், 2.செக்கோஸ்லாவாகியா,3.25-03-1957-ல்,
4.14,44,85,740 ச.கி.மீ,5.அமெரிக்காவின் ராணுவம் ,விமானம்
மற்றும் கப்பல் படையின் ஒருங்கினைந்த தலைமையகம்,
6.புவன்ஸ்ரீ கெளதம்,7.மும்பை விமான நிலையம்,
8.1714-ம் ஆண்டு,9.வெனிசுலா நீர்விழ்ச்சி,10.மண்ணெண்ணை.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 218

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 218

1.பெட்ரோலியம் நட் என்னும் மரவகைகள் எந்த நாட்டில் வளர்கின்றன ?
2.உலகிலேயே மிகச்சிறிய புத்தகம் எது ?
3.யுனானி வைத்திய முறை பிறந்த நாடு எது ?
4.பைபிள் நிகழ்ச்சிகளை பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாடு எது?
5.பூமியின் மொத்த பரப்பில் தண்ணீரின் பரப்பளவு என்ன ?
6.புழு , பூச்சிகளை தாக்காத மரம் எது ?
7.மகாராஷ்டிர மாநிலத்தின் எப்பகுதியில் ஆதிவாசிகள் வசிக்கின்றனர் ?
8.உலகிலேயே முதல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர் என்ன ?
9.உலகிலேயே மிகப்பெரிய சுவர்க்கடிகாரம் எங்குள்ளது ?
10.டீசலை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.பிலிப்பைன்ஸ், 2.உமர்கய்யம் காவியம் - 1933,3.கிரேக்கம்,
4.அப்காசியாவில் உள்ள செபல்டா மலை,5.222.4 கோடி ச,கி,மீ
6.வேப்பமரம்,7.செளதா என்னும் பகுதியில், 8.லூயிஸ் வாஸ்,
9.பிரான்ஸ் அஸ்ட்ரானமிகல் கடிகாரம்,10.ரூடால்ப் டீசல்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 219

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 219

1.இயற்கை வைர நகைகள் எப்போது யாரால் அணியப்பட்டது ?
2.’சர்தார் சரோவர் ‘ அணைக்கட்டு அமைந்துள்ள நதி எது ?
3.ஃபீல்டு மார்ஷல் என்ற உயர்பதிவிக்கான துறை எது ?
4.SARRC -ன் தலைமையம் எங்கு அமைந்துள்ளது ?
5.’ரியாஸ்’ என்ற ரூபாய் நோட்டு எந்த நாட்டுக்கானது ?
6.இந்தியாவில் பார்ஸிக்கள் முதன்முதலின் குடியேறிய இடம் எது?
7.வானவெளியில் செலுத்தப்பட்ட முதல் விண்கலத்தின் பெயர் என்ன ?
8.’தில் வாரா’ கோவில்கள் அமைந்துள்ள இடம் எது ?
9.தனவந்தரி விருதுகள் எந்தத்துறைக்காக அளிக்கப்படுகிறது ?
10.’நேஷனல் போலீஸ்அகாடமி’ எந்த இடத்தில் அமைந்துள்ளது?
பதில்கள்:
1.1430-ம் ஆண்டு அக்னஸ் ஸோரெல், 2.நர்மதா நதி,
3.கடற்படை, 4.காட்மண்டு,5.இரான் நாடு, 6.டையூ,
7.ஸ்புட்னிக், 8.ராஜஸ்தான்,9.மருத்துவம்,10.அபுரோடு.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 214

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 214

1.பண்டைய கிரேக்கர்கள் தாயக்கட்டையை எதிலிருந்து தயாரித்தனர் ?
2.மருத்துவமனைக்கு தேவைப்படும் அபினை எந்த நாடு அதிகமாக கொடுக்கிறது ?
3.பட்டுத் தொழிலின் இரகசியம் ஜப்பானுக்கு எப்போது தெரியவந்தது ?
4.வாயு மண்டலத்தில் ஆண்டு தோறும் கலக்கும் கார்பனின் அளவென்ன ?
5.மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது அதன் உயரம் என்ன ?
6.ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக தங்கபதக்கம் வென்றநாடு எது?
7.குதிரைப் பந்தைய போட்டிகள் எந்த நாட்டில் முதன் முதலாக தோன்றியது ?
8.நாய்கள் ஊர் எல்லைக்குள் வரக்கூடாது என்ற சட்டம் உள்ள நாடு எது ?
9.உலகில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடு எது ?
10.மேல் நாடுகளில் காவலுக்காக வளர்க்கப்படும் உயிரினம் எது?
பதில்கள்:
1.ஆடுகளின் கணுக்கால் எலும்பில், 2.இந்தியா,3.கி.பி.199-ல்,
4.சுமார் 60,000 லட்சம் டன்,5.டாட்டாங் - 13.7 மீட்டர்,
6.ரஷ்யா,7.கிரேக்க நாட்டில்,8.சிங்கப்பூர்,
9.டாங்கோ 1000க்கு 3 பேர்,10.கின்னிக்கோழிகள்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 215

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 215

1.மண் அரிமானத்தை அதிகப்படுத்துவது எது ?
2.போர்ட் பிளேயர் எங்கு அமைந்துள்ளது ?
3.உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை எந்த நாட்டில் உள்ளது ?
4.பாபர்மசூதி இடிப்புவழக்கு பற்றிய விசாரணை கமிஷனின் பெயர்?
5.எந்த கடற்கறை ஆந்திராவின் சவங்கிடங்கு எனக் கூறப்பட்டது ?
6.மாநில அட்வகேட் ஜெனரலை நியமிப்பவர் யார் ?
7.செவ்வாய் கிரகப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ‘விகாஸ் சங்கதாரா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
8.தோரியம் கிடைக்குமிடம் எது ?
9.இரட்டை விலகலை உண்டாக்குவது எது ?
10.பிரான்ஸ் நாட்டு தேசிய சின்னம் எது ?
பதில்கள்:
1.மரங்களை வெட்டுதல், 2.சிறிய அந்தமான்,3.நார்வே,
4.லிபர்கான் கமிஷன்,5.கினியா கடற்கரை, 6.கவர்னர்,
7.கர்நாடகா,8.திருவாங்கூர்,9.கால்சைட் படிகம்,10.லில்லி மலர்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 212

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 212

1.உலகின் முதல் நகரங்கள் எப்போது தோன்றியது ?
2.எழுத்துக்கலையை அறிமுகப்படுத்தியவர்கள் யார் ?
3.எவரெஸ்ட் சிகரத்தை அதிகத்தடவை ஏறியவர் யார் ?
4.இரண்டு தேசியக்கொடிகள் உபயோகத்தில் உள்ள நாடு எது ?
5.5 மணி நேரம் பகல் 5 மணி நேரம் இரவாக அமைந்துள்ள கிரகம்(கோள்)எது?
6.உலகின் ஏழுமலை நகரம் எது ?
7.சிங்கங்களின் கர்ப்பகாலம் எத்தனை மாதம் ?
8.பேசும் மொழி, எழுதும் மொழி வேறு வேறாக உள்ள மொழி எது?
9.நம் நாட்டின் முதலாவது வங்கி எது ?
10.இந்தியாவில் மே தினம் முதன் முதலாக எங்கு கொண்டாடப்பட்டது ?
பதில்கள்:
1.கி.மு.3500-ல், 2.சுமேரியர்கள்,3.அங்கரிடா ஷெர்பா,
4.ஆப்கானிஸ்தான்,5.ஜூபிடர் கிரகம்,6.ரோம் நகரம்-இத்தாலி,
7.30-36 மாதங்கள்,8.சீன மொழி,9.1770 -ஹிந்துஸ்தான் வங்கி
10.பம்பாயில்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 213

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 213

1.நன்கு வளர்ந்த யானை ஒரு நாளைக்கு எவ்வளவு தீனி உட்கொள்ளும் ?
2.ஐஸ் கீரிமை கண்டுபிடித்தவர் யார் ?  எப்போழுது ?
3.சூரியனின் மேல்பரப்பில் வெப்ப நிலை என்ன ?
4.வயதானவர்களுக்கு ஏற்படும் எழும்பு சிதைவின் பெயர் என்ன ?
5.எறும்புகளை பற்றி ஆராயும் கலைக்கு என்ன பெயர் ?
6.உலகிலேயே பெண்களுக்கான முதல் காவல்துறைப்படை எப்போது தொடங்கப்பட்டது?
7.காந்திஜி இறந்தபோது அனுதாபம் தெரிவிக்காத ஒரே நாடு எது?
8.இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் யார் ?
9.மனித உடலில் பாஸ்பரத்தின் அளவு என்ன ?
10.இந்தியாவின் இன்சாட் 1D எங்கிருந்து ஏவப்பட்டது ?
பதில்கள்:
1.100 பவுண்டுகள், 2.ஜெரால்ட் டிஸ்ஸேன் கி.பி.1620,
3.6,000 டிகிரி C,4.ஆஸ்டியோபரோசிஸ்,5.மைர் மெக்காலஜிம்
6.1928- பிரிட்டன்,7.ரஷியா,8.மார்டின் லுதர் கிங்,9.2,000
தீக்குச்சிகள் தயாரிக்கும் அளவு,10.அமெரிக்கா -கேப் கேனவரால்.

மனிதர்களை ஒத்த குரலெழுப்பும் திமிங்கிலம்

மனிதர்களை ஒத்த குரலெழுப்பும் திமிங்கிலம்

அமெரிக்காவில் திமிங்கிலங்கள் பற்றி ஆராய்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
அவர்கள் பெலுகா வகை திமிலங்கள் மனிதர்களைப் போன்று சப்தமிடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மனிதர்களின் குரல்வளையைப் போன்று அதன் அமைப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக டால்பின் வகை மீன்களை மனிதர்களைப் போன்று பழக்கப்படுத்தி மிமிக்ரி செய்யப் பயன்படுத்துவது உண்டு.

ஆனால் என்.ஓ.சி. எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த திமிங்கிலம் வாய் மூடிய நிலையில் மெதுவாக மனிதர்களைப் போன்று சப்தமிடுவதாக கூறியுள்ளனர். மனிதர்கள் சப்தத்தை ஞாபகம் வைத்து அதுபோன்று பேசுவதற்கு அவைகள் தனது குரல்வளை அமைப்புகளை மாற்றுவதாகவும் அவர்கள் கூறினர். பேசுவதற்கு ஏதுவான அமைப்பை பெற்றுள்ள இந்த என்.ஓ.சி. திமிங்கிலம், மிமிக்ரி செய்யப்பழக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 208

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 208

1.அபிஸ் என்பது எந்தப் பூச்சியின் விஞ்ஞான பெயர் ?
2.மத்தியத் தரைக்கடலில் முக்கோணமாக அமைந்துள்ள தீவு எது?
3.பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தவர் யார் ?
4.கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் எப்படி கொல்லப்பட்டார் ?
5.கேரள மாநிலம் எப்போது உருவாக்கப்பட்டது ?
6.ம்ராட்டிய மன்னன் சிவாஜியின் குரு யார் ?
7.டோரா என்பது எந்த மதத்தின் புனித நூல் ?
8.’கருப்புத் தண்ணீர் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் நோய் எது?
9.உலகின் மிகப்பெரிய இராணுவப்படையை கொண்டுள்ள நாடு எது?
10.பூப்பள்ளதாக்கு என்னுமிடம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.தேனீ, 2.சிசிலி,3.அலெக்சாண்டர் பார்க்ஸ்,
4.விஷம் அருந்தச் செய்து கொல்லப்பட்டார்,
5.1956 -ம் ஆண்டு,6.சமர்த்த ராம்தாஸ்,
7.யூதர்கள்,8.மலேரியா,9.சீனா,10.கார்வால்( உ.பி).

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 209

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 209

1.பரிணாம சித்தாந்தத்தைப் பற்றிக் கூறியவர் ?
2.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன ?
3.இந்தியாவில் நேவல் அகாடமி எங்கு அமைந்துள்ளது ?
4.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
5.தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
6.இந்தியாவில் கோசி நதி ஒடும் மாநிலம் எது ?
7.சார்க் 10- வது மாநாடு எங்கு நடந்தது ?
8.1998-ஆம் ஆண்டு காந்தி சமாதான விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
9.ஆங்கிலேயர், புனித ஜார்ச் கோட்டையை கட்டிய  மாநிலம் எது ?
10.நாய்க்கடி மருந்துஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
பதில்கள்:
1.சார்லஸ் டார்வின், 2.ஜோசப் பெஸ்கி,3.கொச்சின்,
4.சென்னை,5.பானாஜி (கோவா),6.பீகார்,7.கொழும்பு,
8.இராமகிருஷ்னா மிஷின்,9.தமிழ்நாடு,10.குன்னூர்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 210

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 210

1.தமிழ் நாடக உலகின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?
2.எம்.ஜி.ஆர் இயக்கிய முதல் படம் எது ?
3.ஜான்சிராணியின் பெயர் என்ன ?
4.செதில்களே இல்லாத மீன் எது ?
5.தக்காளிச்சாற்றில் எந்த அமிலம் அதிகம் உள்ளது ?
6.’கிபாட்’ என்பது எந்த நாட்டு நாணயம் ?
7.சூரியகிரகணம் எந்தத்திதியில் ஏற்படும் ?
8.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
9.ஒளிசுழற்சி மாற்றியம் எது ?
10.வாத்துக்கள் எந்த நேரத்தில் முட்டையிடும் ?
பதில்கள்:
1.சங்கரதாஸ் சுவாமிகள், 2.நாடோடி மன்னன்,3.லட்சுமிபாய்,
4.நியூகினி,5.அஸிட்டிக் அமிலம்,6.பர்மா,7.அமாவாசை,
8.அஞ்சலி,9.மெண்டலிக் அமிலம்,10.அதிகாலையில் மட்டும்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 211

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 211

1.பசுவின் கன்றின் மூலம் தயாரிக்கப்படும் மருந்து எது ?
2.முதல் புத்தசமய மாநாடு எங்கு நடைபெற்றது ?
3.கைகளால் தாக்கும் விலங்கு எது ?
4.பரங்கிக் கொடியின் வயது என்ன ?
5.’மை ட்ரூத்’ என்ற நூலை எழுதியவர் யார் ?
6.மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மறுபெயர் என்ன ?
7.முகமது நபி பிறந்த இடம் எது ?
8.முட்டைக்கோசின் வயது என்ன ?
9.1996-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
10.தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கியவர் யார் ?
பதில்கள்:
1.பெரியம்மை தடுப்பூசி மருந்து, 2.ராஜக்ருஷம்,3.கங்காரு,
4.180 நாட்கள்,5.இந்திராகாந்தி,6.திரெளபதை,7.மெக்கா,
8.180 நாட்கள்,9.அட்லாண்டா,10.அம்பேத்கர்.

மதர் தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தில் புதிய படிப்புகள் அறிமுகம்

மதர் தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தில் புதிய படிப்புகள் அறிமுகம்

மதர் தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தின் சென்னை மையத்தில் புதிதாக 9 படிப்புகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மணிமேகலை தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, மதர் தெரசா பெண்கள் பல்கலைக் கழகத்தின் சென்னை கல்வி இயக்ககத்தில், திறமை சார்ந்த சான்றிதழ்கள் படிப்புகள் 9 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டேலி, டெஸ்க்டாப் பப்ளிசிங், அடாப் போட்டோஷாப், ஜூவல்லரி தயாரிப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன், ஹார்டுவேர் மற்றும் மெய்ன்டனன்ஸ், சுயஉதவிக்குழு மேலாண்மை, ஜூவல்லரி டிசைனிங், தொழில்முனைவோர் மேம்பாடு உள்ளிட்டவைகள் அதில் அடங்கும். இவையனைத்தும் மூன்று மாதப் படிப்புகள். இவற்றின் கட்டணம் ரூ. 1500, ரூ. 5000, ரூ. 10,000 என பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு 10 மற்றும் 12ம் வகுப்புகள் கல்வித் தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் சென்னை மையத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவ. 31. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இதற்கான வகுப்புகள் தொடங்கும் என்றார்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 207

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 207

1.எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில் இல்லை ?
2.இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் ஐரோப்பியர் யார் ?
3.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அன்னிபெசண்ட அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
4.கோடைகாலத்தில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன ?
5.பைரோ மீட்டர் என்ற கருவி எதற்க்குப் பயன்படுகிறது ?
6.படகு ஒட்டம் எந்த மாநிலத்தின் பண்டிகை விளையாட்டு ?
7.இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் யார்?
8.மனித உடலில் எவ்வளவு நரம்புகள் உள்ளன ?
9.உலகிலேயே ஒரே ஒரு இந்துமத நாடு எது ?
10.தமிழ்நாட்டில் குழந்தைகள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் யார் ?
பதில்கள்:
1.பூஜ்யம், 2.அலெக்ஸாண்டர்,3.அயர்லாந்து,
4.ஒளி பிரதிபலிப்பு,5.உயர் வெப்ப நிலையை அளக்க,
6.கேரளா,7.பெண்டிங் பிரபு,8.72 ஆயிரம் நரம்புகள்,
9.நேபாளம்,10.அழ.வள்ளியப்பா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 206

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 206

1.அறிவியல் மையங்களின் 2 -வது உலக மாநாடு எங்கு நடைபெற்றது?
2.1998 -ம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார் ?
3.கணிப்பொறி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது ?
4.ஜி-15 -ன் 9 வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது ?
5.5- வது தேசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடந்தது ?
6.இந்தியாவில் எப்போது தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது ?
7.ஆசிய விளையாட்டுப்போட்டி முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
8.’துறவை விட இல்லறமே நல்லறம்’ என்று போதிக்கும் மதம் எது?
9.இந்தியாவின் முதல் வானெலிநிலையம் எங்கு தொடங்கப்பட்டது?
10.விண்வெளியில் மனிதனுக்கு முன் பறந்த உயிரினம் எது ?
பதில்கள்:
1.கல்கத்தாவில், 2.கிரிஷ் கர்னாட்,3.1952 -ம் ஆண்டு,
4.ஜமைக்காவில்,5.மணிப்பூரில், 6.ஜூலை 1,1854,
7.1951 -டெல்லியில்,8.சீக்கிய மதம், 9.சென்னை,10.நாய்

பி.எட்., முடித்த 50 ஆயிரம் பேருக்கு இதுவரை பட்டம் வழங்கவில்லை

பி.எட்., முடித்த 50 ஆயிரம் பேருக்கு இதுவரை பட்டம் வழங்கவில்லை

கடந்த, 2010- 11ம் ஆண்டில், பி.எட்., முடித்த, 50 ஆயிரம் பேர், சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில், 660 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்
இயங்கி வருகின்றன; இவற்றில், 2010- 11ம் ஆண்டில், 50 ஆயிரம் பேர், பி.எட்., படிப்பை முடித்தனர். இவர்களுக்கு, இதுவரை பட்டம் வழங்கவில்லை.ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மாணவ, மாணவியருக்கு, தற்காலிக சான்றிதழை மட்டும் வழங்கியது.

இந்த சான்றிதழை, உயர் படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பிற்காகவும் பயன்படுத்தலாம்; எனினும், பட்டப் படிப்பு சான்றிதழ் அவசியம். குறிப்பாக, பலர், அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியராக வேலையில் சேர்ந்துள்ளனர். இவர்களின் பணி நியமனத்திற்கு, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் எனில், தற்காலிக சான்றிதழ் மட்டும் போதாது. இதுபோன்ற பிரச்னைகளால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர், வீரமணி கூறுகையில், "பட்டமளிப்பு விழாவிற்கு, ஆளுனரிடம் தேதி கேட்டுள்ளோம். விரைவில், தேதி கிடைத்து விடும். நவம்பருக்குள், பட்டமளிப்பு விழாவை நடத்தி, சான்றிதழை வழங்கி விடுவோம்," என்றார்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 ஆண்டு ஆனால் உதவித்தொகை!

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 ஆண்டு ஆனால் உதவித்தொகை!

வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, 5 ஆண்டுகளுக்கும்
மேல் காத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் தற்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டப்படி, கடந்த மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர், எஸ்.எஸ்.எல்.சி., 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் (30.9.2007 வரை) தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள், 2012 அக்டோபர் மாதம் முதல் உதவித்தொகை பெற தகுதி உடையவர்களாவர்.
 மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். இத்தொகை பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 50 ஆயிரமாகும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பின்படி தகுதியுள்ள பயனாளிகள் இதர தகுதிக்குள்பட்டு புதிய விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
 பயனாளி தமிழகத்தில் கல்வி முடித்தவராகவும், வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும்.
 அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெறக்கூடாது. பள்ளி, கல்லூரியில் தற்போது படிப்பவராகவும் இருக்கக் கூடாது. இத்தகுதியை உடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று, நவ. 30-ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 100, எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களுக்கு மாதம் ரூ. 150, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 200, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 300, மாற்றுத் திறனாளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயின்றவருக்கு மாதம் ரூ. 300, பனிரெண்டாம் வகுப்பு வரையிலானவர்களுக்கு ரூ. 375, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 450 உதவித்தொகையாக அந்தந்த காலாண்டின் முடிவில் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
 ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் ஓராண்டு முடித்திருந்தால் தொடர்ந்து பெற அதற்கான சுய உறுதிமொழி ஆவணத்தை வரும் நவ. 30-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
 12 காலாண்டுகள் உதவித் தொகை பெற்று முடித்தவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஏற்கெனவே 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்ப மாட்டாது.
 உதவித்தொகை பெறுவதால் தங்களுக்கு கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
 இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர், 0451-2461498 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கோ நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 204

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 204

1.இந்த ஆண்டின் பெண்மனி என்ற சங்கம் எப்போது தொடங்கப்பட்டது ?
2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார் ?
3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது ?
4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது ?
5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது ?
6.வருமான வரி செலுத்தாத நாடு எது ?
7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும் ?
8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?
9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன ?
10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது?
பதில்கள்:
1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள்,3.இந்தியா, 4.அமெரிக்கா,5.ஸ்வீடன், 6.குவைத், 7.இஸ்ரேல்,8.ரஷ்யா, 9.மாலைப் பாடல்கள்,10.போலந்து

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 205

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 205

1.தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் எது ?
2.தமிழ்நாட்டில் எந்த வகை மரம் அதிக அளவில் காகிதம் செய்யப் பயன்படுகிறது ?
3.நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது ?
4.பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
5.’காந்தி’ திரைப்படத்தை தயாரித்தவர் யார் ?
6.1951-1952-ல் ஆசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடைபெற்றது?
7.’கிரிக்கெட் மை ஸ்டைல் ‘ என்ற நூலின் ஆசிரியர் யார்?
8.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது ?
9.’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்பப்படுகிறது ?
10.இந்தியாவில் தேக்கு மரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது ?
பதில்கள்:
1.கி.பி. 16 ஆம் நூற்றாண்டு, 2.யூகலிப்டஸ்,3.எகிப்து,
4.மும்பை,5.ரிச்சர்டு அட்டன்பரோ, 6.டெல்லி,
7.கபில்தேவ்,8.கயத்தாறு, 9.விளையாட்டுத்துறை,10.கேரளா

ஆசிரியர் தகுதி மறுதேர்வு அதிகாரபூர்வ வினா விடைகள்

ஆசிரியர் தகுதி மறுதேர்வு அதிகாரபூர்வ வினா விடைகள்

டி.இ.டி., மறுதேர்வுக்கான, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில், வெளியிடப்பட்டது.கடந்த 14ம் தேதி
நடந்த டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5 லட்சம் பேர் எழுதினர். இரு தேர்வுகளுக்குமான விடைகளை, டி.ஆர்.பி., இணையதளத்தில் இன்று வெளியிட்டது.கேள்வித்தாள், ஏ,பி,சி,டி என, நான்கு வரிசைகளில் வழங்கப்பட்டன. அதேபோல், நான்கு கேள்வித்தாள் வரிசைகளுக்கும், தனித்தனியே, விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழிகளுக்கான கீ-ஆன்சர் மட்டும், வெளியிடப்படவில்லை. இவை, நாளைமறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. விடைகளில், ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அது குறித்து, தேர்வர்கள், ஒரு வாரத்திற்குள், டி.ஆர்.பி.,க்கு, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். ஆட்சேபணைகள் இருந்தால், அது குறித்து, பாட வல்லுனர்களிடம் ஆலோசித்து, இறுதி விடைகள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 203

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 203

1.தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இடம் எது?
2.தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது ?
3.இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ள இடம் எது ?
4.மகாபாரதத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன ?
5.எட்டு முறை மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தவர் யார் ?
6.இந்தியாவில் முதன் முதலாக கார் சாலை எங்கு போடப்பட்டது?
7.இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை எப்போது பெற்றது?
8.’புலிட்சர்’ விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
9.முதல் சர்வதேச திரைப்பட விழா எந்த ஆண்டு நடைபெற்றது?
10.கால்பந்து விளையாட்டு எந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் சேர்க்கப்பட்டது ?
பதில்கள்:
1.நெய்வேலி, 2.வேடந்தாங்கல்,3.புதுடெல்லி,4.ஜெயா, 5.மொரார்ஜி தேசாய், 6.கல்கத்தா 1825 ஆம் ஆண்டு, 7.1959 ஆம் ஆண்டு,8.பத்திரிகைத் துறை,9.1952 ஆம் ஆண்டு, 10.1951 ஆம் ஆண்டு

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 201

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 201

1.உலகில் எங்கும் காண இயலாத தாவர
விலங்கினங்கள் எந்த நாட்டில் உள்ளது ? 2.அயர்லாந்து நாட்டின் தலைநகரம் எது ? 3.உலகிலே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
4.உலகிலேயே மிக அகலமான இரண்டாவது பெரிய கடற்கரை எங்குள்ளது ?
5.அந்தமான் தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்று எது ?
6.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
7.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் எப்போது நிறுவப்பட்டது?
8.இந்தியாவில் PIN Code முறை எப்போது தொடங்கப்பட்டது?
9.தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய வனவிலங்கு புகலிடம் எங்குள்ளது ?
10.கொத்தடிமை தொழிலார் ஒழிப்புச் சட்டம் இந்தியாவில் எப்போது கொண்டுவரப்பட்டது ?
பதில்கள்:
1.ஆஸ்திரேலியா, 2.டப்ளின்,3.இந்தியா, 4.சென்னை மெரினா கடற்கரை,5.ஹரியட், 6.ஜானகி இராமச்சந்திரன், 7.1971 ஆம் ஆண்டு,8.1972 ஆம் ஆண்டு, 9.முதுமலை,10. 1976 ஆம் ஆண்டு

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 202

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 202

1.ஹிட்லரை சந்தித்த தமிழ்நாட்டவர் யார் ?

2.விளையாட்டு வீராங்கணை மல்லேஸ்வரி எந்த மாநிலத்தைஸ் சேர்ந்தவர்?
3.உலகத்துன்பத்திற்கு காரணம் அச்சம் என்று கூறியவர் யார்?
4.ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய நகரம் எது ?
5.பூமியில் முதன் முதலாக தோன்றிய உயிர் எது ?
6.நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி உடைய உயிரினம் எது?
7.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
8.அமெரிக்கஅதிபரின் வெள்ளைமாளிகை எப்போது கட்டப்பட்டது?
9.குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச வயது என்ன ?
10.பில்லியர்ட்ஸ் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் யார் ?
பதில்கள்:
1.ஜி.டி.நாயுடு, 2.ஆந்திரா,3.சுவாமி விவேகானந்தர், 4.டோக்கியோ,5.ஒற்றை செல் உயிரி புரோட்டோசோவா, 6.விலாங்கு மீன், 7.ஹென்றி போர்டு,8.11-10-1800, 9.12 வயது,10.கீத் சேத்தி

வங்கிப் பணிக்கு பொது நுழைவுத்தேர்வு

வங்கிப் பணிக்கு பொது நுழைவுத்தேர்வு

இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பாங்க் ஆஃப்
இந்தியா உள்ளிட்ட 20 பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பதவிக்கான பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (IBPS) சார்பில் நடத்தப்படும் இந்த எழுத்துத் தேர்வுக்கு www.ibps.in எனும் இணையதளத்தின் மூலமாக, நவம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் ஆன்லைன் வழியாக நடத்தப்பட உள்ளது. எழுத்தர் அல்லது வங்கி பணிகளில் பணி புரிய விரும்புபவர்கள் இந்த தேர்வினை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும். தேர்வினைத் தொடர்ந்து பொது நேர்முகத் தேர்வு IBPS ஆல் நடத்தப்படும்.

எழுத்துத் தேர்விற்கான அழைப்புக் கடிதத்தினை டிசம்பர் 3ம் தேதி இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.ibps.in எனும் இணையதளத்தினை அணுகலாம்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 200

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 200

1. இந்தியாவில் பொதுப்பணித் துறையை நிறுவியவர்

அ. வில்லியம் பெண்டிங் ஆ. ராபர்ட் கிளைவ்
இ. சர்ஜான் ஷோர்  ஈ. டல்ஹௌசி
2. எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?
அ. மவுலானா அபுல் கலாம் ஆசாத்
ஆ. கான் அப்துல் கபார் கான்
இ. ஜதின் தாஸ் ஈ. முகமது அலி
3. இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம்
அ. கேரா ஆ. அகமதாபாத்
இ. பர்தோலி ஈ. இம்பரான்
4. எந்த சட்டத்தின் பெரும்பகுதி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?
அ. 1935 ம் ஆண்டு சட்டம் ஆ. 1891 ம் ஆண்டு சட்டம்
இ. 1909 ம் ஆண்டு சட்டம் ஈ. 1919 ம் ஆண்டு சட்டம்
5. ........ ஐ பரிசீலனை செய்ய வட்டமேஜை மாநாடு கூட்டப்பட்டது
அ. சைமன் குழு பரிந்துரைகள்
ஆ. டொமினியன் அந்தஸ்து கோரிக்கை
இ. சுதந்திரக் கோரிக்கை
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
6. 1 கிலோவாட் என்பது
அ. 1,000 வாட்    ஆ.10,000 வாட்
இ. 100 வாட்   ஈ. இவற்றுள் எதுவுமில்லை
7. உலக வானிலை தினம்
அ. மார்ச் 8   ஆ. மார்ச் 23
இ. பிப்ரவரி 28   ஈ. ஜனவரி 6
8. கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர்
அ. உமறுப்புலவர்  ஆ. சேக்கிழார்
இ. ஜெயங்கொண்டார்  ஈ. திருமூலர்
9. ஒரு குதிரை திறன் என்பது
அ. 746 வாட்   ஆ. 1000 வாட்
இ. 345 வாட்   ஈ. 10,000 வாட்
10. ராதா மோகன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?
அ. போலோ   ஆ. ஹாக்கி
இ. கால்பந்து   ஈ. கிரிக்கெட்
11. சந்தோஷ் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?
அ. லான் டென்னிஸ்  ஆ. கிரிக்கெட்
இ. கால்பந்து   ஈ. ஹாக்கி
12. எழுத்தறிவு தினம்
அ. ஆகஸ்டு 15 ஆ. டிசம்பர் 2
இ. ஜனவரி 30 ஈ. டிசம்பர் 15
13. மலேரியா நோயின் அறிகுறிகள் எவை?
அ. உடல் வெப்ப நிலை வேகமாக ஏறுவது தலைவலி, காய்ச்சல்
ஆ. காய்ச்சல், வாந்தி
இ. நிணநீர் சுரப்பிகள் வீங்குதல்
ஈ. நரம்புகளில் தடிப்பு, அரிப்பு
14. தொழுநோய் உடலில் முக்கியமாக எப்பகுதியை தாக்குகிறது?
அ. ரத்த ஓட்ட மண்டலம்  ஆ. மேல் தோல் நரம்புகள்
இ. பரிவு நரம்புகள்  ஈ. கழிவுநீக்கு மண்டலம்
15. மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு அழைக்கிறோம்?
அ. டெமோகிராபி    ஆ. மக்கட் தொகை உயிரியல்
இ. மக்கட் தொகை சூழ்நிலையியல்   ஈ. சூழ்நிலை நீச்

விடைகள்:  1.ஈ   2.ஆ   3.ஈ   4.அ   5.அ   6.அ   7.ஆ   8.இ 9.அ  10.அ  11.இ  12.ஆ  13.அ  14.ஆ  15.அ

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 199

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 199


  1. குள்ளக்கோள்கள் புளூட்டோ, செரஸ்,ஏரிஸ், மேக்மேக்
  2. லீப் வருடத்தினை உருவாக்கியவர் போப் கிரிகாரி
  3. பருவகாலம் மாற்றம் ஏற்படக்காரணம் பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக அமைந்திருத்தல்
  4. லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி
  5. சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்
  6. நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு)
  7. ரிக்டர் அளவு கோலின் அளவு 0 முதல் 9
  8. உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்
  9. துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்
  10. பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்
  11. எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்.
  12. காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால்
  13. தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்
  14. உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள் 
  15. செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்
  16. பாரோமீட்டர் என அளவிடுவது வளிமண்டலத்தின் அழுத்தம்
  17. அனிமோமீட்ட அளவிடுவது காற்றின் வேகம் மற்றும் திசை

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 198

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 198


  1. மான்சூன்(அரேபிய சொல்) மவுசிம் என்றும் அழைக்கப்படும். இதன் பொருள் பருவகாலம்
  2. உயிரி ஆற்றல் பெறப்படுவது சாண எரிவாயு, கரும்பு, ஆமணக்கு
  3. வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுவது நான்காம் நிலைத்தொழில்கள்
  4. நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் இரண்டாம் நிலைத்தொழில்கள்
  5. கனிமங்கள் வெட்டி எடுத்தல் என்பது முதல்நிலைத்தொழில்
  6. சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் முதல் நிலைத்தொழில்கள்
  7. சிறந்த மீன்பிடித்தளம் கண்டத்திட்டு
  8. பெட்ரோலிய ஆழ்கிணறுகள் காணப்படுவது கண்டத்திட்டு
  9. நான்காம் நிலைத்தொழில் அதிகம் காணப்படும் இடம் நகரம்
  10. ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பது புஷ்மென்
  11. டோன்லேசாப் என்பது உலகின் மிகப்பெரிய மீன்பிடித்தளம்
  12. இரும்புத்தாதுவின் வகை சிட்ரைட்
  13. தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் ஐந்தாம் நிலைத்தொழில்கள்
  14. அலுமினியத்தாதுவின் வகை பாக்சைட்
  15. அடிப்படையான ஆதார வளம் நிலம்
  16. தற்சுழற்சி காலம் அதிகம் உள்ள கோள் வெள்ளி
  17. கிரீன்விச் தீர்க்ககோடு 0 டிகிரி தீர்க்ககோடு
  18. புவி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது பருவ காலம்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 197

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 197


  1. புவியின் சுற்றளவு 40,067 கி.மீ
  2. சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 8.3 நிமிடங்கள்
  3. புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் 4.3 ஒளியாண்டு
  4. சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ்
  5. புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ்
  6. சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 15,000,000 டிகிரி செல்சியஸ்
  7. பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ
  8. ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்
  9. சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 60
  10. சந்திரன் பூமிய சுற்றும் சராசரிவேகம் 9,84,401 கி.மீ
  11. சூரியக்குடும்பத்தில் அதிக அளவு வெப்பமுடைய கோள் வெள்ளி
  12. இந்தியாவில் சூரிய உதயத்தினை முதலில் பார்க்கும் மக்கள் அருணாச்சல பிரதேசம்
  13. இந்தியாவில் உள்ள மொத்த தீர்க்க கோடுகள் 29
  14. புவியின் வடிவம் ஜியாட்
  15. இந்தியாவில் சூரியன் மறைவதினை கடைசியாக பார்க்கும் மக்கள் குஜராத்


ஆசிரியர் தகுதித்தேர்வு அதிகார பூர்வ கீ ஆன்சர் 10 நாளில் வெளியிடப்படும்

ஆசிரியர் தகுதித்தேர்வு அதிகார பூர்வ கீ ஆன்சர் 10 நாளில் வெளியிடப்படும்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான `கீ ஆன்சர்' 10 நாளில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறினார்.


அரசு பள்ளிக்கூடங்களில் 23 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்காக நேற்று முன்தினம் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு காலையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு பிற்பகலும் நடந்தன. 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். கிட்டத்தட்ட 85 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டதால் அனைத்து கேள்விகளையும் நன்றாக படித்து பதில் அளிக்க முடிந்தது என்றும், முந்தைய தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த தேர்வு எளிதாக இருந்தது என்றும் தேர்வு எழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எனினும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாகவும் ஒருசாரார் கூறினார்கள். இதேபோல், கலைப்பிரிவு (மொழி, சமூக அறிவியல் பிரிவு) ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் தமிழ் பாடமும், உளவியல் பாடமும் கொஞ்சம் கடினம்தான் என்ற கருத்து நிலவியது.

பொதுவாக போட்டித்தேர்வு எழுதுவோர் தேர்வு முடிந்ததும் தங்களுக்கு எத்தனை மதிப்பெண் கிடைக்கும்? என்று கணக்குப்போட்டுப் பார்ப்பது வழக்கம். அதே நிலையில்தான், தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள், தேர்வில் பாஸ் மார்க் (90 மதிப்பெண்) வாங்கிவிடுவோமா? என்றும், ஓரளவு நன்றாக தேர்வு எழுதியவர்கள் எத்தனை மார்க் வருமோ? என்றும் மண்டையைப் போட்டு குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். கேள்விகளுக்கு அதிகாரபூர்வமான சரியான விடை தெரியாததே அவர்களின் குழப்பத்திற்கு காரணம்.

தகுதித்தேர்வுக்கான `கீ ஆன்சர்' வெளியிட உள்ளதாக பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இருந்தபோதும் ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக வெளியிடும் `கீ ஆன்சர்'-ஐ மட்டுமே விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் தேர்வு எழுதிய அனைவரும் அதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தகுதித்தேர்வுக்கான `கீ ஆன்சர்' 10 நாளில் வெளியிடப்படும் என்றும், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அதனை தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார். கடந்த தகுதித்தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த தடவை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை தேர்ச்சி விகிதம் முன்பு போல மிகவும் குறைவாக இருந்தால் தேர்ச்சி சதவீத மதிப்பெண் குறைப்பது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கக்கூடும். மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டத்தின்படிதான் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

அந்த சட்டத்தில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு (பி.சி., எம்.சி.பி., எஸ்.சி., எஸ்.டி.) தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதம் வரை குறைக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது. அதன்படி, 60 சதவீத மதிப்பெண் என்றிருப்பதை இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 55 சதவீதம் (82.5 மார்க்) வரை குறைக்க முடியும்.

இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பணிஅனுபவம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பிளஸ்-2 தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 மதிப்பெண்ணை முழுவதுமாக அல்லது 5 மதிப்பெண்ணை பணிஅனுபவத்திற்கும், சீனியாரிட்டிக்கும் ஒதுக்க வேண்டும் என்றும் அரசு வேலைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 196

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 196

1. இந்தியாவில் என்ரான் மின்திட்டம் அமைக்கப்பட்டுள்ள மாநிலம்?

அ) ராஜஸ்தான்     ஆ) ஒடிசா
இ) மகாராஷ்டிரா    ஈ) ஜம்மு காஷ்மிர்

2. ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படும் தினம்?
அ) உலக சிக்கன தினம்
ஆ) உலக சுற்றுச்சூழல் தினம்
இ) உலக உணவு தினம்
ஈ) உலக மனித உரிமைகள் தினம்
3. எரிமலைகள் அதிகமாக காணப்படும் இடம்?
அ) அட்லான்டிக் கடல்  ஆ) ஆர்டிக் கடல்
இ) பசிபிக் பெருங்கடல் ஈ) கரீபியன் கடல்
4. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை?
அ) 9 ஆ) 10 இ) 11 ஈ) 12
5. இந்தியாவில் தேயிலை அதிகமாக விளையும் மாநிலம்?
அ) அசாம்       ஆ) மே.வங்கம்
இ) கர்நாடகம்   ஈ) தமிழகம்
6. ஸ்பீடு போஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
அ) 1966 ஆ) 1976 இ) 1986 ஈ) 1996
7. மனித நகத்தில் உள்ள வேதிப்பொருள்?
அ) ஹிருடின் ஆ) ஹூமோசையனின்
இ) கைடின்     ஈ) கெரோடின்
8. மிகச்சிறிய பாக்டீரியா வகை எது?
அ) காக்கை ஆ) ஸ்பைருல்லம்
இ) விப்ரியோ ஈ) பஸில்லஸ்
9. மாலைக்கண் நோயை உண்டாக்கும் வைட்டமின் எது?
அ) ஏ ஆ) பி இ) சி ஈ) டி
10. சூரியனின் வெப்பத்தை அளக்க பயன்படுவது எது?
அ) தெர்மா மீட்டர் ஆ) ஹைக்ரோ மீட்டர்
இ) பைரோ மீட்டர் ஈ) பிர்ஹீலியா மீட்டர்
விடைகள்: 1.(இ) 2.(ஆ) 3.(அ) 4.(ஈ) 5.(அ) 6.(இ) 7.(ஈ) 8.(ஆ) 9.(அ) 10.(இ)

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 195

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 195

1. 38வது இணைக்கோட்டு எல்லை என அழைக்கப்படுவது எந்த நாடுகளுக்கிடையேயான
எல்லை?
அ. போலந்து, ஜெர்மனி
ஆ. இந்தியா, சீனா
இ. வடக்கு மற்றும் தெற்கு கொரியா
ஈ. அமெரிக்கா, கனடா
2. இந்திய 5 ஆண்டுத் திட்ட முன்னோடி என அழைக்கப்படுவது யார்?
அ. ஜவகர்லால் நேரு    ஆ. தேஸ்முக்
இ. பி.சி.மகலனோபிஸ்  ஈ. சர்தார் பல்வந்த் சிங்
3. பப்ளிக் பிராவிடன்ட் பண்ட் என அழைக்கப்படும் பொது சேமிப்பு முறையின் கீழ் ஒருவர் எவ்வளவு அதிகமாக சேமிக்க முடியும்?
அ. ரூ.70000            ஆ. ரூ.ஒரு லட்சம்
இ. ரூ.1.20 லட்சம்    ஈ. ரூ.1.5 லட்சம்
4. 2012ம் ஆண்டில் நமது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருக்கும் நபர் எந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் மற்றும் இளைய வயது பிரதமர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார்?
அ. தாய்லாந்து    ஆ. கம்போடியா
இ. மியான்மர்      ஈ. வியட்னாம்
5. பின்வரும் நாடுகளில் எது சமீபத்தில் நமக்கு முதன் முதலாக யுரேனியம் தருவதாக அறிவித்துள்ளது?
அ. கஸகஸ்தான்     ஆ. ஆஸ்திரேலியா
இ. கனடா                ஈ. பிரான்ஸ்
6. இந்தியாவின் மிகப் பெரிய சோலார் பவர் ஆலையை எந்த மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமம் நிறுவவுள்ளது?
அ. தமிழ்நாடு           ஆ. ராஜஸ்தான்
இ. ஆந்திரபிரதேசம்  ஈ. இவை எதுவுமில்லை
7. சமீபத்தில் 500 டெஸ்ட் கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் என்னும் பெருமையைப் பெற்றவர் யார்?
அ. எம்.எஸ்.தோனி ஆ. சங்ககாரா
இ. மார்க் பவுச்சர் ஈ. இவர் எவருமில்லை
8. பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்ற உலக கபாடி சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற நாடு எது?
அ. பாகிஸ்தான் ஆ. இந்தியா
இ. கனடா          ஈ. இவை எதுமில்லை
9. மரியோ மான்டி என்பவர் எந்த நாட்டின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுள்ளார்?
அ. இத்தாலி   ஆ. பிரான்ஸ்
இ. ஸ்பெயின்  ஈ. மோனாகோ
10. 2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
அ. கனடா             ஆ. இங்கிலாந்து
இ. ஆஸ்திரேலியா ஈ. நியூசிலாந்து
விடைகள்:
1. இ   2. இ   3. ஆ   4. அ    5. ஆ  6. ஆ   7. இ  8. ஆ  9. அ   10. இ

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 194

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 194

1. கேரளாவின் முக்கிய பணப்பயிர் எது?

அ) தேயிலை ஆ) புகையிலை இ) சணல் ஈ) ரப்பர்
2. மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) ஆகஸ்ட் 10  ஆ) அக்டோபர் 10
இ) டிசம்பர் 10     ஈ) ஜனவரி 10
3. சர்வதேச தொழிலாளர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ள இடம்?
அ) வியன்னா ஆ) ஜெனீவா இ) ரோம் ஈ) பாரிஸ்
4. மியான்மரின் நாணயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) ரிங்கிங் ஆ) கியாட் இ) தினார் ஈ) டாலர்
5. ஐந்து கடல்களின் நாடு என்றழைக்கப்படுவது?
அ) இந்தியா ஆ) இலங்கை இ) எகிப்து ஈ) ஆஸ்திரேலியா
6. ரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் எது?
அ) வைட்டமின் ஏ   ஆ) வைட்டமின் பி
இ) வைட்டமின் சி    ஈ) வைட்டமின் கே
7. டைனமைட்டை கண்டுபிடித்தது யார்?
அ) மேரி கியூரி             ஆ) ஆல்பிரட் நோபல்
இ) மைக்கேல் பாரடே     ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்
8. பிப்.28 தேசிய அறிவியல் தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது?
அ) சி.வி.ராமன்            ஆ) ஹோமி பாபா
இ) விக்ரம் சாரா பாய்    ஈ) ஜெகதீஸ் சந்திர போஸ்
9. தெற்கு பிரிட்டன் என்று அழைக்கப்படும் நாடு எது?
அ) ஸ்காட்லாந்து ஆ) சிங்கப்பூர் இ) நியூசிலாந்து ஈ) கனடா
10. அயோடின் சத்துக்குறைவினால் உண்டாகும்நோய் எது?
அ) நீரிழிவு நோய்  ஆ) ரத்தசோகை
இ) தோல்நோய்      ஈ) கழுத்து கழலை நோய்
விடைகள்: 1.(ஈ) 2.(இ) 3.(ஆ) 4.(ஆ) 5.(இ) 6.(ஈ) 7.(ஆ) 8.(அ) 9.(இ) 10.(ஈ)

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 193

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 193

1) அனிமல் பார்ம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
அ. லியோ டால்ஸ்டாய்  ஆ. வாசிம் அக்ரம்
இ. ஜியார்ஜ் ஆர்வெல்      ஈ. யாருமில்லை
2) மார்ச் 8 எந்த நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது?
அ. உலக மகளிர் தினம் ஆ. சுற்றுப்புற தினம்
இ. கலாசார தினம்         ஈ. இளைஞர்கள் தினம்
3) யூரோ என்பது
அ. இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய்
ஆ. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொது நாணயம்
இ. நேட்டோ அமைப்பால் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை
ஈ. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் வழியே ஓடும் நதி
4) ஸ்ரீஅரவிந்தரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவகம் எங்குள்ளது?
அ. திருவண்ணாமலை ஆ. சென்னை
இ. வேடசந்தூர்            ஈ. புதுச்சேரி
5) இந்திய அரசின் தேசிய சின்னமான அசோகர் தூண் சாரநாத்தில் உள்ளது. இது எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
அ. உ.பி. ஆ. ம.பி.
இ. பீகார் ஈ. குஜராத்
6) ஆந்திராவிலுள்ள சிங்கரேணி எந்த உற்பத்திக்காகப் பெயர் பெற்றது?
அ. நிலக்கரி ஆ. சணல்
இ. தேயிலை ஈ. புகையிலை
7) திரிவேணி சங்கமம் என்பது 3 நதிகளின் சங்கமத்தைக் குறிக்கிறது. இது எங்கு சங்கமிப்பதாக நம்பப்படுகிறது?
அ. அகமதாபாத் ஆ. அலகாபாத்
இ. மதுரா  ஈ. வாரணாசி
8) வோல்கா என்பது என்ன?
அ. அமெரிக்க எரிமலை ஆ. ரஷ்ய எரிமலை
இ. போலந்தின் தலைநகர் ஈ. ரஷ்யாவின் மிக நீண்ட நதி
9) ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
அ. கான்பெர்ரா ஆ. வியட்னாம்
இ. வியன்னா ஈ. ஸ்டாக்ஹோம்
10) தேசிய வனக் கமிஷனின் தலைவர் யார்?
அ. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர்
ஆ. பிரதமர்
இ. செயலர், சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம்
ஈ. இந்திய வன ஆய்வு நிறுவன தலைவர்
11) செல்ஷியஸ் மற்றும் பாரன்ஹீட் தெர்மாமீட்டர் எப்போது ஒரே அளவைக் காட்டும்?
அ. 0 ஆ. 100 இ. 32 ஈ. 40
12) இந்தியாவில் எந்தத் துறை அதிக அளவு சேமிப்புக்கு வழி வகுக்கிறது?
அ. பாங்கிங் மற்றும் நிதித் துறை
ஆ. ஏற்றுமதித் துறை
இ. வீட்டு கட்டுமானத் துறை
ஈ. தனியார் தொழில் துறை
விடைகள்:
1. இ 2. அ  3. ஆ 4. ஈ 5. அ 6. அ 7. ஆ 8. ஈ 9. அ 10. ஆ 11. ஈ 12. அ